Show all

கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. கோயில்நத்தம் கிராமத்தில் கெய்ல் குழாய் பதிப்பதை எதிர்த்து போராடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பணி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புடன் மீண்டும் நடக்கிறது. விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க வேளாண்பெருமக்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டு இருந்த பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,693

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.