Show all

புது டெல்லி சிபிஐ தலைமையகத்தில் தீ விபத்து

புது டெல்லியில் அமைந்துள்ள சிபிஐயின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை காலை தீ விபத்து நேரிட்டது. அதன்பிறகு சனிக்கிழமை காலை 10.55 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் வந்தது.

சுமார் 7 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்படவில்லை. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.