Show all

கேரளாவில் தமிழக காய்கறிகளுக்கு ஆகஸ்ட் 4 வரை மட்டும் சான்று இல்லாமல் அனுமதி

தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து,ஆகஸ்ட் 4 வரை தரச்சான்று இல்லாமல் காய்கறிகள் கேரளாவிற்குள் அனுமதிக்கப்படும் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 4ம் தேதிக்கு மேல் காய்கறிகளுக்கான தரச்சான்று இருந்தால் தான் அவை கேரள மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படும் என இடுக்கி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பேபிசச்சன் இன்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.