இந்திய நிலக்கரி சுரங்க நிறுவனமான "அடனி" ஆஸ்திரேலியாவின் குயிஸ்லாந்து மாநிலத்தில் 13 பில்லியன் டாலர்களை கொண்டு சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அத்தோடு மட்டுமில்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்களது கோரிக்கையாவது இந்த சுரங்கத்தால் தங்களது ஆன்மீகம் பொருந்திய நிலப்பகுதி முழுவதும் பாழாக்கப்படும் என்பதே இது தவிர அவர்கள் இதில் முதலீடு செய்யும் பங்கீட்டாளர்களுக்கும் இதனை தெரிவித்து தடுக்க உள்ளனர்..
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.