May 1, 2014

திராவிட முன்னேற்றக் கழகம் பகுதி-1

18,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.

ஈ.வெ.இராமசாமி அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து,...

May 1, 2014

உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர் இயல்பும் இருப்பும் வேறுவேறாக இருப்பதே தமிழர் பன்முகத்தன்மைக்கும் ஒற்றுமை இன்மைக்கும் காரணம் ஆகும்.

தமிழர் இயல்பை-

தமிழ்மொழியிலும், தமிழ்க்குடும்பக்கட்டமைப்பு அடிப்படையிலும், தொல்காப்பியம் பத்துப்பாட்டு...

May 1, 2014

இராவணன்

ஆரியக் காப்பியத்தின் வில்லனான இராவணன் ஆரியனாகவேதான் இருந்திருக்க முடியும் என்ற நிலையில், இராவணன் தமிழன் என்று ஏமாறும் சிலரும், இராவணன் சிங்களவனே என சிங்கள ஆதிக்கவாதிகள் நிறுவ முற்படும், சூழலும் இருக்கத்தான் செய்கிறது.

“வடாஅது பனிபடு

நெடுவரை...

May 1, 2014

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் முறை

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொடாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். ஆனால் தமிழர்கள் பலர் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக...

May 1, 2014

தசாவதாரம்

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1.மச்ச...

May 1, 2014

தீபாவளி: புராண அடிப்படை விளக்கம்

நரகாசுரனை கிருஷ்ணர் அழித்த புராணக் காரணத்திற்காக தீபாவளி கொண்டாடப் படுகிறது.

புராணக் கதைகளின் படி, கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான்...

May 1, 2014

இந்திய வரலாறு

தற்போது நடப்பது தமிழ்த் தொடர் ஆண்டு 5119.

5119 ஆண்டுகளுக்கும் பஞ்சாங்கக் கணக்கு இருக்கிறது.

இன்றளவும் நமக்குக் கிடைக்கிற தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இந்த 5119 ஆண்டுகளில் தோன்றியது. 5119 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கியங்கள் கைவசம்...

May 1, 2014

ஐந்தாம் வகுப்பு வரைக்கான கல்வியைத் தாய்மொழியில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும்

அயலவர்களிடம் நமது உடைமையை ஒப்படைத்து விட்டு,

கொஞ்சம் கூடுதல் கூலியில் நம்முடைய சில குழந்தைகள் நிருவாகத் தளத்தில் இயங்கப்போகும் கனவில்,

நம்முடைய தமிழர்களிலேயே பெரும்பாலான குழந்தைகள் மிக மிகக் குறைந்த கூலியில் உடல் உழைப்புத் தளத்தில் நிற்கப் போகிற...

May 1, 2014

ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் இயக்குநர் கௌதமன்

இந்த பூமிப்பந்தின் தொன்மையான இனங்களில் ஒன்றான பெருமைமிக்க தமிழனத்தின் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கிறேன். இந்தியத் துணைக்கண்டத்தில் நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு தேசிய இனம் தனது வரலாற்று உரிமைகளை மிக வேகமாக இழந்து கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் உலகெங்கும் உள்ள...