‘அதிபராக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய நான் குறிப்பிட்டுள்ள இடங்களில், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டாக வேண்டும்’ தமிழ் இனத்தை ஒடுக்கும் வகையில் இப்படியான ஓர் உத்தரவை...
07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானிலும், மேற்குப் பாகிஸ்தானிலும் வாழும் பாஷ்தூன் இனத்தவரால் பேசப்படும் மொழியாகும். பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானின் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் சிந்து மாநிலம் தவிர்த்து மற்ற கைபர் பக்தூன்க்வா,...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அபுகாசிய மொழி என்பது அபுகாசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி அபுகாசிய குடியரசின் ஆட்சி மொழியாக இருக்கிறது. இம்மொழி துருக்கி, சிரியா, ஈரான், ஈராக்கு, யோர்தான், உக்ரைன், உருசியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழி...
“தேர்வில் சுழியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்று ஓர் ஆய்வுமாணவி குறிப்பிட்டிருந்தார். கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, சிறப்பாகச் சொன்னீர்கள். மிகவும் ஊக்கமளிக்கிறது எனப் பாராட்டியுள்ளார்.
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
தம்பி அதிபரானதால்- இலங்கை தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதை அடுத்து- அடுத்த தலைமைஅமைச்சராக நியமிக்கப்பட்டு- இன்று பதவியேற்றுக்கொண்டார். அண்ணன் இராஜபக்சேவும்.
தமிழ் உறவால், ‘தம்பி பிரபாகரன்’ என்று கொண்டாடிய தமிழீழமும்- குடும்ப...
ஹிந்தி பேசுகிற ஹிந்துக்களுக்கு மத அடிப்படையில் முகமதியர்கள் எதிரிகள். ஹிந்து மதத்தைச் சார்ந்த ஹிந்திக்காரர்களுக்கு மொழி அடிப்படையில் தமிழர்கள் எதிரிகள். ஆனால் முகமதியர்கள் இல்லாவிட்டால் ஹிந்தி மொழி இல்லை? தமிழர்கள் இல்லா விட்டால் ஹிந்து மதம் இல்லை? இது வடஇந்திய...
இந்தியாவில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் இயற்கை சார்ந்த பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறது. தற்போது, அமெரிக்க வணிகநிறுவனக் கடையில் மாட்டுச் சாண வறட்டி விற்பனைக்கு வந்த நிலையில், பதஞ்சலியில் மதச்சடங்குகளுக்கு பயன்படும் இந்த மாட்டுச் சாண வறட்டி...
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடன், நம்ம அமைச்சர் ஸ்மிருதி இரானி எடுத்த புகைப்படம், படவரியில் பதிவிடப்பட்டு, விருப்பங்களையும், பகிர்வுகளையும் அள்ளி வருகிறது.
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இந்தியச்...
தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் துணிச்சலான ஓர் அறிக்கை விடுத்துள்ளார்.
03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள்...