May 1, 2014

உருவாகப் போகிறதா நித்தியானந்தா நாடு! சொந்தமாக தனித்தீவு வாங்கி குடியேறிவிட்டாராம் நித்தியானந்தா.

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை, அமெரிக்க பக்தர்கள்மூலம் வாங்கி விட்டாராம் நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கிவிட்டார்கள். அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம்...

May 1, 2014

டேனிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: டேனிய மொழி சுமார் ஒரு கோடிக்கு குறைவான மக்களால் பேசப்படுகின்றது. டேனிய மொழி தேசிய மொழியாக உள்ள நாடு டென்மார்க். டென்மார்க் இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில்...

May 1, 2014

தற்போது தங்கம் வாங்குவது குறைந்து விட்டதா! முதன் முதலாக தங்கத்தை செலாவணியாக்கியவர்கள் நம்பழந்தமிழ் முன்னோர்கள்.

முத்து, மயில்தோகை, ஏலம் கிராம்பு போன்ற நறுமணப் பொருள்கள், ஆகியவற்றை கப்பலில் ஏற்றி, உலகம் முழுவதும் சென்று வணிகம் புரிந்த நம்பழந்தமிழ் முன்னோர் செலாவணியாக தங்கத்தைக் கேட்டுப்பெற்றார்கள். விதிவிலக்காக அரபு நாடுகளில் மட்டும் குதிரையைச் செலாவணியாகப்...

May 1, 2014

குழந்தைகள் செல்பேசிக்கு அடிமையாகமல் காப்பதில்- பெற்றோர்களிடம் விழிப்புணர்வு! தமிழகத்திலிருந்து இந்தோனேசியா வரை

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் தற்போது அதிகமாக காணப்படும் பிரச்சினை குழந்தைகள் மிடுக்குப்பேசிகளுக்கு அடிமையாகி இருப்பது தான். ஆனாலும் குழந்தைகள் செல்பேசிக்கு அடிமையாகமல் காப்பதில்- பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது; தமிழகத்திலிருநது...

May 1, 2014

இன்று பிரபாகரன் பிறந்தநாள்! உலகத்தமிழர் பகிர்ந்து ஆறுதல் அடைகின்றனர்; இறுதியாக அவர் ஆற்றிச் சென்ற உரையை

ஆண்டுதோறும் மாவீரர் நாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பதினொன்றாம் நாளில், பொதுமக்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உரையாற்றுவது வழக்கமான ஒன்று. இந்த வகையில் கடந்த தமிழ்தொடர்ஆண்டு 5510ல் (ஆங்கிலம்-2008) பொதுமக்களுக்காக கடைசியாக ஆற்றிய இந்த உரையை, இன்று...

May 1, 2014

இணையம் நிரம்பி வழிகிறது! பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டப் பதிவுகள்

கீச்சுவில் தலைவர்65- இந்திய அளவில் கடந்து, உலக அளவில் தலைப்பாகி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபகாரனுக்கு 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது வாழ்வே தங்களது கொள்கை சாசனம் என அறிக்கை...

May 1, 2014

துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட்டமெடுத்தார்! இராஜபக்சேவுக்கு எதிரான, ஊழல்வழக்கு விசாரணைஅதிகாரி

துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஜெனிவாவுக்கு தப்பித்து ஓடினார்- இராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த உயர் அதிகாரி

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில், சிங்களப் பேரினவாத- இராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை...

May 1, 2014

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு தாயைச் சந்தித்த நெகழ்ச்சி நிகழ்வு! தத்துக் கொடுத்த தாய் மணலியில்- மகன் டென்மார்க்கில்

இரண்டு அகவையில் டென்மார்க் இணையரால் தத்தெடுக்கப்பட்ட மகன், 40 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்து, தனது பெற்ற தாயை நேரில் சந்தித்த நெகிழ்ச்சி நிகழ்வு, மணலியில் மக்களைக் கூட வைத்தது.

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சை அம்மாப்பேட்டையை சேர்ந்த...

May 1, 2014

அல்பேனிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அல்பேனிய மொழி அல்பானிய இன மக்களின் தாய்மொழியாகும். அல்பேனிய மொழி, அல்பானியா நாட்டிலும், கொசோவோ நாட்டிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒரு கோடிக்கு குறைவான மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்பானிய எழுத்துக்களையே...