இலங்கை மட்டைப் பந்தாட்ட தமிழ் வீரர் ருசல் அர்னால்ட் தனது கீச்சுப் பதிவின் மூலம், இலங்கை அதிபருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையைத் தாருங்கள்! என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார்.
03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை அதிபராகப்...
சிங்களவர்கள் நடுவே பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவராகக் கருதப்படுகிற கோத்தபயாவின் வெற்றியை ஒற்றை விழுக்காட்டினர் தீர்மானித்துள்ளனர். இலங்கை மக்கள் நடுநிலைக்கு பக்கமாக எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றனர் என்பது, இந்தத் தேர்தலிலும் தெரிய...
‘நம்ம தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் போற்றும் விதமாக கடிகாரத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது டைட்டன் நிறுவனம்.
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘நம்ம தமிழ்நாடு’ என்ற தலைப்பில்- தமிழ், தமிழ்ப்பண்பாட்டு...
தைமாதத்தில் கொண்டாடப்படவிருக்கிற, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வமாய் காத்திருக்கிறது. நேற்று தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவிற்கான காப்புக்கட்டு நடந்தது.
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் அடுத்த அதிபரை...
பருவநிலை மாற்றம் குறித்து அதிகம் கவலை கொண்டுள்ளேன் என்றும், நானும் ஒரு சூழலியளார்தான் என்றும், ட்ரம்ப் தெரிவித்தார். சீனா, இந்தியா, ரஷ்யாவில் கொட்டும் குப்பைகள் அமெரிக்கா வரை வருவதாகவும் கூறினார்.
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா...
இன்றைய நாளை பெர்லின் சுவரின் வீழ்ச்சி நாள் என்கிறது உலகம். உண்மையில், அந்த வீழ்ச்சியில் கிடைத்ததோ செருமானிய மக்களுக்கு இருவேறு தத்துவங்களிலிருந்து விடுதலை. இயற்கை போற்றலுக்கு பொங்கல்விழா கொண்டாடும் தமிழர்களாகிய நாம், தத்துவ ஆதிக்கங்களிலிருந்து விடுதலை பெற்ற...
கடல் நீர் மட்டம் அதிகரிப்பால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என ஐநாவின் பொதுச்செயலர் குட்ரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐநாவின் பொதுச்செயலாளர் ஆண்டோனியா குட்ரெஸ், தாய்லாந்தில் நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டார்....
பெட்ரோல் விளையும் நாடுகள் மதத்தை கொண்டாட முடிகிறது. ஆனால் அந்த மதத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட பாகிஸ்தான் மக்களுக்கோ- மனிதநேயமே தேவையாய் இருக்கிறது என்பதை ஒரு கருத்துக் கணிப்பு உணர்த்தியிருக்கிறது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற-...
பாங்காக்கில் நடைபெற்றுவரும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விரிவான பொருளாதார கூட்டாண்மை அமைப்பின் இன்றைய, ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டு அமர்வில், உலகப் பொதுமறையான திருக்குறளை ‘தாய்’ மொழியில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி இன்று...