தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், அவற்றின் முதன்மைத்துவம் ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தூத்துக்குடி...
கிரிப்டோ கரண்சி என்கிற நிகர்நிலைச் செலாவணி குறித்த தெளிவான புரிதலுக்கு இன்னும் பலநாடுகள் வரவில்லை. ஏனோதானோ என்று ஆதரிப்பதும், தொய்வடைவதுமாக உள்ளன அவ்வகை நாடுகள். அதனால் எண்ணிமச் செலாவணி குறித்த ஐயம் எங்கிருந்து கிளம்பினாலும் அதில் தலைமைத்துவமான பிட்காசுவின் மதிப்பு...
'கப்பலோட்டிய தமிழன்” என்று எல்லோரும் பெருமையாகப் பேசும் வ.உ.சிதம்பரனார், ஆங்கிலேயனுக்கு எதிராகக் கப்பல் வாங்கிய கதையைப் பற்றிப் பார்ப்போம்.
21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் என்பது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான...
600 தாலிபான்களை ஒரே நாளில் சுட்டுத்தள்ளியும், 1000 தாலிபான்களை சிறைப்பிடித்தும் உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்குத் தலைவலியாகியுள்ளனர் பாஞ்சீர் போராளிகள்.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஞ்சீர் மலைப்பாங்கான பகுதியாகும். அந்த மலைப்பாங்கே,...
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அப்படியானால் வல்லமை மிக்க அமெரிக்காவை இருபது ஆண்டுகள் தாலிபான்கள் எதிர்த்து நின்றது எப்படி? என்ற கேள்விக்கு இப்படி ஒரு விடை செய்தியாக்கப்பட்டிருக்கிறது.
17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123:...
அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் முதன்மை வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் அரிசி, சர்க்கரை, வெங்காயம்,...
ஆப்கானிஸ்தான் இனி தனித்துவமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தாலிபான்கள் பழமைவாதத்தைத் திருந்திய பதிப்பாக முன்னெடுப்பார்களா? ஆப்கானிஸ்தானத்தை மக்களுக்கான மண்ணாக நிறுவுவார்களா? பொறுத்திருந்து...
சென்னையில் இயங்கி வரும் ஒன்றியத் தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை, “தமிழ் கல்வெட்டியல் கிளை” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். என உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: மைசூருவில் உள்ள தமிழ்...
ஆப்கானிஸ்தானின் பாட்டில் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ரஷ்யா, சீனா என பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன. அதேநேரம் இந்தியா இது குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன் அங்கு இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசுடன்...