May 1, 2014

பா.ஜ.க தேசிய செயலர் ராஜா உருவ பொம்மை எரிப்பு

பா.ஜ.க தேசிய செயலர் ராஜா உருவ பொம்மையை, பெண்ணாடத்தில் காங்கிரசு கட்சியினர் எரித்தனர். பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில், காங்கிரசு வட்டார தலைவர் கந்தசாமி தலைமையில், பா.ஜ.க, தேசிய செயலர் ராஜா உருவபொம்மை எரிக்கப்பட்டது.

May 1, 2014

தமிழக வறட்சி நிவாரணத் தொகை வெறும் 1712.10 கோடி நடுவண் அரசு இன்று ஒதுக்கியுள்ளது

தமிழக அரசுக்கு வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணமாக-

தமிழக அரசு நிவாரணமாகக் கேட்ட 39565 கோடி ரூபாய்க்கு வெறுமனே நான்கு விழுக்காட்டுத் தொகையான 1712.1 கோடி ரூபாய் மட்டுமே நடுவண் அரசு ஒதுக்கியுள்ளது.

May 1, 2014

தமிழகத்தில், இன்று முதல் சீர்ம குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில், இன்று முதல் சீர்ம குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. எட்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின், சென்னை தவிர்த்த மற்ற பகுதிகளில், இன்று முதல் சீர்ம குடும்ப...

May 1, 2014

தேச விரோதி என்று பேசுவதை நிறுத்த வேண்டும்: ஹெச்.ராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்கு முன்னர், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்துப் பேசினார். மேலும், தமிழ்நாட்டு...

May 1, 2014

மதுசூதனன் போலி ஆவணங்கள் மூலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு பெற்றதாக புகார்

இராதாகிருட்டிணன்நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் போலி ஆவணங்கள் மூலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு பெற்றதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

May 1, 2014

மாணவர்கள் போராட்டத்தால் மீண்டும் பரபரப்பாகிறது மெரினா

சமூக வலைதளங்களில் போராட்டம் குறித்து தகவல் பதிந்தாலே, அதை வதந்தி என கூறி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     சமூக வலைத்தளங்களின் பரவலால் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள்...

May 1, 2014

விவசாயிகளுக்காக மெரினாவில் தொடங்கியது மாணவர்களின் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

     டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட...

May 1, 2014

மெரினாவில் கடைகளை அடைத்தது காவல்துறை

சென்னை மெரினாவில், இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக வந்த தகவலையடுத்து, அங்கிருந்த கடைகளைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடைத்துவருகின்றனர். இதனிடையே, மெரினாவில் போராட வந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர்...

May 1, 2014

டிராபிக் இராமசாமிக்கு ஏன் இந்த வீண் வேலை.

செயலலிதாவின் சொந்த மகன் தான்தான் என்று கூறி போலீயான ஆவணங்களை வைத்து ஏமாற்றிய நபரை கைது செய்து விசாரித்து ஏப்ரல் 10ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.