May 1, 2014

இரட்டை இலைச் சின்னத்திற்கான கையூட்டுப் புகாரில் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது

இரட்டை இலைச் சின்னத்திற்கான கையூட்டுப் புகாரில்  டிடிவி தினகரனை டெல்லி காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தனர். நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு டெல்லி காவல்துறையினர், நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும்...

May 1, 2014

மோடிமீது தற்கொலைக்குத் தூண்டுதல் வழக்குப்பதிவு செய்ய ஆய்வாளருக்குக் கடிதம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று விவசாயிகளுடன் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பிரதமர் மோடிமீது வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தி காவல் ஆய்வாளருக்குக் கடிதம் கொடுத்துள்ளார்.

May 1, 2014

முழுஅடைப்பு வெற்றிதான்; எதற்கு நடத்தப் பட்டதோ முழுஅடைப்பு அது வெற்றியாகுமா

விவசாயிகள் நலன் காக்க இன்று அனைத்துக் கட்சிகள், வணிகர் அமைப்புகள் முன்னெடுத்த தமிழக முழுஅடைப்பு மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.

     பொதுவாக அகில இந்திய அளவில் நடக்கும் முழு அடைப்பு அல்லது தமிழகத்தில்...

May 1, 2014

மின்-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...

May 1, 2014

கோகுலம் சிட் நிதி நிறுவனத்தின் 78 அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

கோகுலம் சிட் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

     தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது கோகுலம் சிட் நிதி...

May 1, 2014

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கச் சொல்ல ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகுதி இல்லை

பொதுச் செயலாளர் பதவியில் சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் டிடிவி தினகரனும் நீடிப்பார்கள் என்று தங்கதமிழ்செல்வன் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்

     சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்க...

May 1, 2014

ஓ.பன்னீர்செல்வம் அணி இணைப்பிற்கு டிடிவி தினகரன் வரவேற்பு: செங்கோட்டைன் தகவல்

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணியுடன் இணைவதை டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

     சென்னை அடையாற்றில் உள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர்...

May 1, 2014

தமிழகத்தில் நாளை அனல் காற்று வீசுமாம்; மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நாளை அனல் காற்று காரணமாக அப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வெயிலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்...

May 1, 2014

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     கடந்த 1991ம் ஆண்டு முதல்...