May 1, 2014

ஐபிஎல்லுக்கு எதிராக அண்ணாசலையில் அலையலையாய்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் போராளிகள்

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை அமைக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும், நடுவண் அரசை கண்டித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழர் உணர்வுகளை மடை மாற்றும் விதமாக ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம்- அல்லது தள்ளி வைக்கலாம்- அல்லது தமிழகம் தவிர்த்து...

May 1, 2014

சேப்பாக்கம் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளோடு பாம்புகளும் களமாடலாம்! வேல்முருகன் எச்சரிப்பு

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பரவலாகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற முயலாமல்- போரட்டத்தை திசை திருப்ப சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதே சரி என்று அதற்கான...

May 1, 2014

இயக்குனர்கள் தொடங்கிய புதிய அமைப்பு! தமிழர் பிரச்சினைகளுக்காக போராடும்

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், தங்கர்பச்சான், கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தலைமையின் கீழ் புதிய பேரவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு 'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை' என்று பெயர்...

May 1, 2014

கிடைக்காது! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் பலவீனத்தை சரிசெய்யாமல்

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசும், அறங்கூற்று மன்றமும் ஒன்றையொன்று சார்ந்த அமைப்புகள். நடுவண் அரசு சட்டத்தை இயற்றும் அமைப்பு. அறங்கூற்று மன்றம் நடுவண் அரசு இயற்றிய சட்டத்தைப் பாதுகாக்கும் அமைப்பு. நடுவண் அரசு அந்த வினாடி வரை போட்ட சட்டங்களை அறங்கூற்று...

May 1, 2014

லிங்காயத் எழுச்சி! ஹிந்துத்துவா திணிப்பு பாஜக, அரசியலில் சிறுபான்மையாகப் போகிற வரலாறு தொடங்கியிருக்கிறது

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாரஷ்டிராவிலும் தனி மதத் தகுதி கோரி லிங்காயத் சமுதாயத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் லிங்காயத்...

May 1, 2014

வருந்துகிறார் சந்திரபாபு நாயுடு! பண்பு அடிப்படையில், ஐயா என்று அழைப்பதற்கான தகுதி இல்லாதவராம் மோடி

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திரா தலைநகர் அமராவதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில சிறப்பு தகுதி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி...

May 1, 2014

தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண், மாநில அரசுகளை கண்டித்து

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண், மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தர்மபுரியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று...

May 1, 2014

உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை மதிக்காத தேசத் துரோக அரசியல்வாதி மோடிக்கு கருப்புக் கொடி காட்ட தமிழகம் முனைப்பு

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை மதிக்காத தேசத் துரோகி மோடிக்கு கருப்புக் கொடி காட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழக மக்கள் ஒன்றுபட்ட எதிர்ப்பை தேசத் துரேக அரசியல் நடத்தும் மோடிக்கு உணர்த்த வேண்டும் என்று...

May 1, 2014

யார் அழுதார்கள் மோடி சென்னை வரவேண்டுமென்று! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் துப்பில்லை: மக்கள்

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடைபெற உள்ள ராணுவக் கண்காட்சியில், சட்டப்படியான காவிரி மேலாண்மை அமைக்கத் துப்பில்லாத மோடி கலந்துகொள்கிறாராம்! யார் இவர் சென்னை வந்தாக  வேண்டும் விழுந்து புரண்டு அழுதார்கள் என்று...