16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 28வது நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான அறிவிப்பானை வரும் மூன்றாவது நாளில் வெளியிடப்படும் எனவும்...
16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு 2019வது ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.
தமிழர் நாள் தொடக்கம்-
காலை கதிரவன் உதயம்.
ஆரியர் நாள் தொடக்கம்-
நன்பகல்.
ஐரோப்பியர் நாள்...
16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 20 ஆண், 20 பெண் என சரிபாதியாக வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறார்.
இந்தியக் கட்சிகள் எதுவும்...
16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு அனுமதி பெற்ற குடிப்பகங்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத குடிப்பகங்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை இந்த குடிப்பகங்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு நெகிழி குவளை,...
15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து நேற்றும் இன்றும் கோவையில் கூடிய பாமக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பாமக வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப்...
15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செவ்வய்க்கிழமை பிறக்க விருக்கிற ஆங்கில புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் சரக்கு முழு அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ 60 முதல் ரூ1000...
12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை சேத்துப்பட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் வழக்கறிஞர் சுனந்தா மீது, அந்த வழியே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சுனந்தா.
பின்னர்...
12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐபேசி என்பது ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறி பேசி வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு இயங்குதளத்தால் செயல்படுகிறது.
ஐபேசி எனும் செயற்கை நுண்ணறிவு கைப்பேசியை உருவாக்கியது ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில்...
12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பால் தமிழக கழிமுக மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. குடிசை மற்றும் ஓட்டு வீடுகளின் மேற்பகுதி காற்றில் பறந்தன. வயல்வெளிகள் பலத்த சேதம் கண்டன. ஏராளமான மரங்கள் சாய்ந்தன.
மின்கம்பங்கள் பெரிதும்...