May 1, 2014

சந்தேகமாக உள்ளது. வெட்டுக்களுடன் தான் விசாரணை படம் வெளிவரும்: வெற்றிமாறன்.

தனுஷின், ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’. கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவாகியுள்ளது. வெற்றிமாறன்...

May 1, 2014

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் கோரிக்கை.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் ஜல்லிகட்டு தொடர்பான புகைப்படக் கண்காட்சியை கமல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர...

May 1, 2014

காவிரியில் தண்ணீரைத் திறந்து விட மறுத்து சித்தராமையா பிடிவாதம்.

காவிரி வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை பற்றி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக்கோரி...

May 1, 2014

சகிப்புத்தன்மை குறித்துபேச, காங்கிரசுக்கு எந்த உரிமையும் கிடையாது: மோடி.

1984-சீக்கிய கலவரத்தை அடுத்து சகிப்புத்தன்மை குறித்துபேச, காங்கிரசுக்கு எந்தஒரு உரிமையும் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிஉள்ளார்.

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று குற்றம் சாட்டி எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள்...

May 1, 2014

மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்த முயன்ற, 200 பேர், கூடாது என்ற 12 பேர் கைது.

திருவண்ணாமலையில், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்த முயன்ற, 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில், 'நமது உணவு நமது உரிமை” என்ற பெயரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு எழுத்தாளர்...

May 1, 2014

ஹர்பஜன் சிங் திருமண நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமண நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமண நிகழ்ச்சியைப் படம் பிடிக்க சென்ற...

May 1, 2014

சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்கவேண்டும்: சீக்கிய வழக்கறிஞர் ஹர்வீந்தர் சவுத்ரி.

சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்கவேண்டும் என சீக்கிய வழக்கறிஞர் ஹர்வீந்தர் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார், அவரின் மனுவை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. அவரது மனுவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம்...

May 1, 2014

இந்தியாவின் பாரம்பரியத்திற்கு மதவெறி சித்தாந்தத்தால் ஆபத்து: சோனியா காந்தி.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் பாரம்பரியத்திற்கு மதவெறி சித்தாந்தத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க, மக்கள் அனைவரும் ஒன்றியணைய வேண்டும் என்றும் வேண்டுகோள்...

May 1, 2014

பிரதமர் மோடி, ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்; சுப்பிரமணியசுவாமி.

நாட்டில் சகிப்புத்தன்மை முறையாக நிலவும் போது, சுற்றுச்சூழலை வளமாக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

சமீபத்திய வன்முறை கலாசாரம் தொடர்பாக நடுவண் அரசை மறைமுகமாக அவர்...