May 1, 2014

முன்னாள் ராணுவத்தினர் பதக்கங்களைத் தீயிட்டு கொளுத்திய வேளையில்

இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்க ராணுவ வீரர்களின் வீர,தீர மற்றும் அர்பணிப்பே காரணம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அமிர்தசரஸ் அருகே காசா என்ற இடத்தில் உள்ள டோக்ராய் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மோடி அஞ்சலி செலுத்தினார். ராணுவ...

May 1, 2014

நடிகர் சங்கத்துக்கு 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய கட்டிடம் கட்டப்படும்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சங்கப் பொதுச் செயலர் விஷால் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:

படப்பிடிப்பு நேரம் போக, சங்கப்...

May 1, 2014

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து

பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அந்தக் கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு தனித்தனியாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

பீகார்முதல்வர்...

May 1, 2014

பீகார் தோல்விக்கு, மோகன் பகவத்தும், அமித்ஷாவும்தாம் காரணம்: ஜித்தன்ராம் மாஞ்சி

பீகார் தோல்விக்கு, மோகன் பகவத்தும், அமித்ஷா ஆகிய இருவர்தாம் காரணம் என முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் தேர்தல் தோல்வி குறித்து, பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி கூறுகையில், பாஜக கூட்டணிக்கு...

May 1, 2014

கலவரத்தின் போது விஷுவ இந்து பரிஷத் தலைவர் புட்டப்பா உயிரிழந்ததால் பதற்றம்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரன் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட கலவரத்தின் போது மாவட்ட விஷுவ இந்து பரிஷத் தலைவர் புட்டப்பா உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. திப்பு சுல்தான் பிறந்த தினம் கர்நாடகாவில் அரசு தினமாக...

May 1, 2014

108 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  வியாழன் [05-01-15] அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.  அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்குள்...

May 1, 2014

பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலை சமாளிக்க

தீபாவளி திருநாளில் சென்னையில் வசிக்கும் பெரும்பலோனர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் காரில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது தாம்பரம் - பெருங்களத்தூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையிலேயே செல்வார்கள்.

May 1, 2014

ஐ.பி.எஸ்., அதிகாரியாவதே தன் லட்சியம், என கூறியுள்ளார். திருநங்கை பிரித்திகா யாஷினி

இந்தியாவிலேயே, முதல் போலீஸ் துணை ஆய்வாளராக தகுதி பெற்றுள்ள திருநங்கை பிரித்திகா யாஷினி, ஐ.பி.எஸ்., அதிகாரியாவதே தன் லட்சியம், என கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா யாஷினி. திருநங்கையான அவர், இந்தியாவில்,...

May 1, 2014

நதிநீர் பிரச்னைக்காகப் போராடிவரும் விவசாயிகளிடம் நடிகர் விஷால் மன்னிப்பு கேட்கவேண்டும்

நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்,

காவிரி நதிநீர் பிரச்னையில் தென்னிந்திய...