May 1, 2014

அறிவோம் இந்திய அரசியலமைப்பு

இருபத்தியோரு மொழிக்கான மாநில ஆட்சிக்கு முனையும் அரசியல் கட்சிகளும்- பெருவாரியாக ஒருங்கிணைந்து போராடினால் 17 சட்டப்பிரிவை அப்புறப்படுத்தி அட்டவணை எட்டில் குறித்த தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான அதிகாரத்தை...

May 1, 2014

அன்னைத் தமிழில் போற்றி திட்டம்! சென்னை கபாலீசுவரர் கோயிலில் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர் பாபு

இன்று முதல் தமிழ்நாட்டு அறநிலையத் துறைக்குச் சொந்தமான 47 கோயில்களில் ‘அன்னைத் தமிழில் போற்றி’ என்ற பெயரில் தமிழில் போற்றியை ஒலிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 பெரிய...

May 1, 2014

ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது! பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால ஆணி

இன்று நடந்த பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கட்டிடங்களின் மேற்கூரை ஓடுகளை இணைக்கும் வகையிலான சுமார் 4 அங்குலம் நீளமுள்ள இரும்பு ஆணி கண்டெடுக்கப்பட்டது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்ககால...

May 1, 2014

நரேந்திர மோடியின் நகைச்சுவை!

பல் வலிக்கு மருந்து தரும் மருத்துவர், பல்லை உடைக்கும் வேலைக்கு வந்தது ஏன்? இப்படி கேள்வி கேட்டதுதான் நரேந்திர மோடியின் நகைச்சுவை

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் கலைஞர் கருணாநிதி, பொன்மனச் செம்மல்...

May 1, 2014

கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோர்களுக்கு நிபந்தனை! கொரோனா இல்லை (நெகடிவ்) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது

கேரளாவில் இருந்து வருவோருக்கு, கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்பது, தமிழகம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு இன்று முதல், கொரோனா இல்லை (நெகடிவ்) சான்றிதழ்...

May 1, 2014

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்! ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் மடல்

பன்னாட்டுச் சட்டங்கள், நடைமுறைகளைப் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையை முன்னெடுப்பது கண்டனத்திற்குரியது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் கண்டன மடல்.

19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக மீனவர்கள் மீது...

May 1, 2014

கைது செய்த காவல்துறையினர் அதிர்ச்சி! திருமணம் செய்து கொள்வதாகக்கூறி ஏமாற்றி பணம் பறித்துவந்தவர் தகவலில்

ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் ஆந்திர மாநிலம்  கடப்பா நகரில் 23 அகவை இளைஞர் பல பெண்களை ஏமாற்றி அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 300 பெண்கள் அந்த இளைஞரால் ஏமாற்றப்பட்டு இருப்பதாக காவல்துறையினர்...

May 1, 2014

ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது! உத்தரப்பிரதேச மாநிலத்தில் எட்டு போலி பல்கலைக் கழகங்கள் இயங்குகிறதாம்

இந்தியா முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்களும், உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டுமே, எட்டு போலி பல்கலைக்கழகங்களும் இயங்கி வருகின்றன என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தர பிரதேச மாநிலத்தில் எட்டு போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி...

May 1, 2014

இந்தியக் கட்டுப்பாட்டுவங்கி தகவல்! கொரோனா பாதிப்பால் தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா பாதிப்பால் தங்க நகைக்கடன் 34.9 விழுக்காட்டில் இருந்து 81.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்தியக் கட்டுப்பாட்டுவங்கி தகவல்.

18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பாதிப்பால் தங்க நகையை வைத்து கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்தியக்...