மத்திய பல்கலைகழகத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். ரோகித்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழும் நடுவண்...
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முன்னதாக டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட...
சிட்னி டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் வரை நீடித்த...
வரும் 31-ம் தேதி முதல் பிப்., 4-ம் தேதி வரையில் உலக ஆயுர் வேத திருவிழா கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ஆயுர் வேதம் குறித்த கருத்தரங்குகள், பெண்கள் மறறும் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்கள் 28-ம் தேதி வரை நடைபெற...
நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், 75 ஆயிரம் எக்டேர்கள் விவசாய நிலத்தை முற்றிலுமாக பயிரிடுவதற்கு ஏற்ற நிலமாக மாற்றியிருப்பதன் வாயிலாக சிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக...
உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் அமெரிக்க டாலர் பணத்தாள்களில் அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ள ‘கடவுள் மீது நம்பிக்கையாக’ என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடுவண் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணம் குறித்த விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய விதிமுறைகளை நடுவண் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு அதிகாரிகள், ஆண்டுக்கு அதிகபட்சமாக 4...
ஜல்லிக்கட்டு நடத்த நடுவண் அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், நிரந்தர தடை வந்துவிடும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். மேலும் அவர், ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்த ஆண்டு பா.ஜ.,...