அமெரிக்கா- 60 லட்சம் கோடியை செலவழித்தும் கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அங்கு நிலவிய கல்வியின்மை முழு முதல் காரணம் என்பது உலகின் பேசுபொருளாகியுள்ளது.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123:...
அனைத்துச் சாதியினரும் போற்றியர் ஆகலாம் என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கோயில்களில் தமிழர்களுக்கான அதிகாரவகைக்கு சாதித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர்களின் தமிழர் அதிகார வகைக்கான சாதிப்புகள் தொடர இன்றைய எழுபத்தைந்தாவது இந்திய விடுதலை நாளில்...
டெல்லி காப்பகங்களில் வசிக்கும் 6 முதல் 18 அகவைக்கு உட்பட்ட 400 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 45 விழுக்காட்டு பேர்களுக்கு இரட்டை இலக்க எண் எது என்றும், 25 விழுக்காட்டு பேர்களுக்கு எண்களே தெரியவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி...
அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகலாம் திட்டத்தை, பெரியாரின் ஆசையாக கருணாநிதி குறிப்பிட்டார். பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கருணாநிதி எப்போதும் குறிப்பிடுவார். தற்போது 51...
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி வரவுசெலவுத் திட்டம் பதிகை செய்யப்பட்டுள்ளது. இந்த வேளாண் வரவுசெலவுத்திட்டம்- வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டுள்ளது.
29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: வேளாண்...
இந்த முறை வரவுசெலவுத் திட்ட பதிகையில் புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, காகிதமில்லா சட்டமன்றத்தை முன்னெடுக்கும் வகையில், உறுப்பினர்களுக்கு புத்தகமாக வரவுசெலவுத் திட்டத்தை வழங்காமல், கணினியில் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு...
மாதாபர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 65விழுக்காட்டினர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான். இவர்கள் தங்கள் கட்டுமானக் கலைத்திறத்தால், வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகிலேயே பணக்கார...
விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ஏவூர்தியின் கடுங்குளிரியல் பொறியில் (கிரையோஜெனிக் எஞ்சின்) ஏற்பட்ட சிக்கலால் திட்டம் தோல்வியடைந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: விண்ணில்...
தமிழ் மாமன்னர் அரசேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் கொரோனா பரவல் காரணமாக இது வரும் ஆண்டில் இருந்து கொண்டாடப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123:...