எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வழக்கை முடித்து வைக்கும் வாய்ப்பை தவற விட்டதால், திமுக அரசு இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. கோடநாடு வழக்கு இந்தக் கோணத்தில் பேசுபொருளாகியுள்ளது.
03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோடநாடு வழக்கு தொடர்பான...
சென்னையில் இயங்கி வரும் ஒன்றியத் தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை, “தமிழ் கல்வெட்டியல் கிளை” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். என உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: மைசூருவில் உள்ள தமிழ்...
ஆப்கானிஸ்தானின் பாட்டில் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ரஷ்யா, சீனா என பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன. அதேநேரம் இந்தியா இது குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன் அங்கு இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசுடன்...
உலக அளவிலான இளவல் வாகையர் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டுச் சிறுமிக்கு பாராட்டி வரவேற்பு அளித்தனர்.
03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக அளவிலான இளவல் வாகையர் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டுச் சிறுமிக்கு பாராட்டி வரவேற்பு...
மூன்று ஆண்டு காலம் கற்பிக்கப்படும் ஓதுவார் பட்டப் படிப்பில் தேர்ந்த மாணவர்களுக்குத் திருமுறை இசைமணி என்ற பட்டம் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்த மாணவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் ஓதுவாராக...
இயங்கலையில் வாங்கிய குளிர்சாதனப் பெட்டி வீட்டிற்கு கொண்டுதரப்பட்டதும், அதைத் திறந்து பார்த்தவர், அதிர்ச்சியில் உறைந்து போகியுள்ளார். காரணம் அந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. சுமார் 1,30,000 டாலர் இந்திய மதிப்புப்படி ரூ.96 லட்சம் வரை...
அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ, அனைத்து சாதியினரும் போற்றியர் ஆவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாத சிலர் திட்டமிட்டு உருட்டல், மிரட்டல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை மாத்திரம் நான் இந்த அவையிலே பதிவு...
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஐந்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தானுக்கு இருந்த பெயர் மீண்டும் இப்போது சூட்டப்படுகிறது.
31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில்...
காணொளி வெளியிட்டுக்கு மீரா மிதுனுக்கு உறுதுணையாக இருந்த, அவரது காதலனையும், ஒன்றியக் குற்றப் பிரிவு காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசி, காணொளி வெளியிட்டு கைதான நடிகை...