இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் உட்பட சுமார் 42 நாடுகள் சீனாவிடம் கடன் வாங்கி பெரும் கடன் சுமையில் சிக்கியிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பத்து பவுன் இருபது பவுன் வைத்திருப்பவர்கள், குறைந்த...
சிறையில் நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து ஈராயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க ஈகுவடார் அரசு முடிவு செய்துள்ளது.
16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் ஒரு சிறைச்சாலை...
பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்த்து இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் உள்கட்சி பூசல்...
நீலகிரி மாவட்டத்தில், கூண்டில் சிக்காமல் போக்குகாட்டும் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நான்கு பேர்களைத் தாக்கிக் கொன்றுள்ள காட்டுப்புலியை, சுட்டுக் கொல்ல...
தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் கழிமுக மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை...
தமிழ்க் கலைத்துறையின் நடிப்புச் செம்மல் என்று போற்றிக் கொள்ளப்படும் சிவாஜி கணேசன் அவர்களின் தொன்னூற்று நான்காவது பிறந்த நாள் இன்று. உலகம் முழுவதும் கொண்டாட இருக்கிறது.
15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்க் கலைத்துறையின் நடிப்புச் செம்மல் என்று...
செஞ்சீனா- மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி பற்றாக்குறையால், கருஞ்சீனாவாக இருளில் மூழ்கித் தவித்து வருகிறது.
14,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சீனாவில் ஏற்பட்டுள்ள திடீர் மின்தடையால் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின் பற்றாக்குறையால், சீனாவின்...
தமிழ்நாட்டில் தோண்ட தோண்ட தமிழர் தொன்மை நிறுவிடச் சான்றுகள் கிடைத்த வண்ணமாயுள்ளன. கொற்கை அகழாய்வில் ஒன்பது அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் இரண்டு அடுக்கு கொள்கலன் கிடைத்துள்ளது.
04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல்...
தமிழ்நாட்டு பாஜகவினர்களுக்கு ஆளுநர் பதவி, சட்டமன்ற உறுப்பினராகவே இல்லாத எல் முருகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி என்றெல்லாம் ஒன்றிய பாஜக காற்று, தமிழ்நாட்டுப்பக்கம் வீசுவதாக கருநாடகாவில் ஒரு கருத்துப் பரப்புதல் மேற்கொள்ளப்பட்டு...