தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பழ.நெடுமாறன்
01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமாக இருந்து கொண்டிருக்கிறார் என்;று இதுவரை தெரிவித்து...
'பொருளாதாரத்தைப் போலவே அனைத்துத் துறைகளிலும் தவறான தகவலை நிதியமைச்சர் கூறுகிறார். டெட்டால் வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே,' என்று நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ளார் ஒரு இணைய இலக்கியர். அது குறித்த விரிவை இந்தக் கட்டுரை...
செருமானியத் தோற்றக்கலை அழகி ஒருவர், தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த முன்னெடுப்பில்- ஆறு மாதங்களுக்கு பின்பு விடை கிடைத்துள்ளது ஏன்? எப்படி? என்ற வினாக்களுக்கு காவல்துறையினரின் தீவிர விசாரணையில்.
19,தை,தமிழ்த்தொடராண்டு-5124:...
திருப்பூரில் தமிழ்நாட்டுத் தொழிலாளரைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். வடமாநிலத்தவர் தாக்குதல் தொடர்பில், இது...
இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசால், தடைவிதிக்கப்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் முயற்சிகளை மாணவ அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் செய்துவருகின்றன.
13,தை,தமிழ்த்தொடராண்டு-5124: மோடி முதல்வராக இருந்த காலத்து...
தமிழ்நாட்டின் சார்பில், குடியரசுநாள் கொண்டாட்டத்தில், இந்த ஆண்டு பங்கேற்கும் ஒப்பனை ஊர்தி, தமிழ்நாட்டின் பண்பாடு, சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு, இடம்பெற்றுள்ளது.
12,தை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின்...
கலைஞர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்ததது, நூறு அகவை முதிர்ந்த தமிழ்அறிஞர்களுக்கு மாதம் நான்காயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம், இத்திட்டத்திற்கு திமுக ஆட்சியிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு...
உலக அளவில் ஒரு கணக்கெடுப்பில் ஏழைகள் இயல்பாகவே நலமாக இருப்பதற்கு காரணம்- பேரளவாகவும், விலை மலிவாகவும் கிடைக்கிற உணவுப் பொருட்களில் சத்துக்கள் நிறைந்திருப்பதே என்கிற உண்மை வெளிக் கொணரப்பட்டது. அப்படியான உணவுவகைகளில் ஒன்றுதான் இந்த மத்திமீன். மத்திமினை உண்பவர்கள்...
பெருந்தொகையை பரிசாகக் கொண்ட நூறுநாள் நீட்டிக்கும் ஒரு மாறுபட்ட, பெருங்கதையாடல் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி முன்னெடுத்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் ஒருங்கிணைப்பாளர் கமல்காசன். இதன் ஆறாவது பருவத்தின் தலைப்பை சின்னத்திரை நடிகர் அசிம்...