நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தமது கணவர் படப்பிடிப்பு தளத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகை பூனம் பாண்டே, மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை...
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், தொடரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தொடரும் கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி,...
எப்படியாவது எண்ணிமச் செலாவணிக்கும் வரி விதித்துவிட வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் நோக்கம் என்கிற நிலையில், எண்ணிமச் செலாவணி நிலைப்பாட்டில், நடுநிலை பேணுமாம் ஒன்றிய அரசு தெரிவிக்கப்படுகிறது.
23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: எண்ணிமச்செலாவணி முதலீடு...
இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 436 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. இது மிகக்கடுமையான பாதிப்பு நிலை என்று அஞ்சப்படுகின்றது.
21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: டெல்லியில் தொடர்ந்து காற்று...
சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.30 மணிவரையில் சென்னையில் 207 மி.மீ. மழை...
தொடர் மழை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முதன்மை ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் நீர் மட்டம்...
ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து அதிகாரங்களையும் ஒற்றைக் கட்சி பாஜகவிடம் தூக்கிக்கொடுத்த மக்களுக்கு கிடைத்தவை சுமைகள் மட்டுமே. முதலாவதாக ஐந்து மாநிலத்தில் வெற்றியை மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்ததிலிருந்து மக்கள் பெற்று வருவது ஆதயங்கள் மட்டுமே, இதை மக்கள் புரிந்து கொள்ள...
தெளிவு படுத்துகிறார் சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர்: பெட்ரோல் விலை ரூ.50 ஆகக் குறைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று.
19,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: பெட்ரோல், டீசல் விலை ரூ.50 ஆகக் குறைய வேண்டுமானால் நாடு முழுவதும் பாஜக தோற்றுப் போக வேண்டும் என சிவசேனா...
ஜகமே தந்திரம் படத்தின் சிவதாஸ் என்கிற பாத்திரம், கடைசியாக உதிர்க்கும்.. 'துரோகம் நம் இனத்தின் சாபம்' என்ற வசனம் உலகத் தமிழர்களின் தலையில் சுத்தியால் அடிப்பது போல முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. இந்த வரிதான் படத்தின் உண்மையான தலைப்பாக இருக்க...