நாகாலாந்தில் 13 பொதுமக்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் 1 காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். இந்த முன்னெடுப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார...
தமிழர்ப்பண்பாட்டு அடிப்படையில் மதுரையின் பெருமைகளை காட்சிப்படுத்தியுள்ள விதம் பாராட்டும் வகையில் அமைந்து மதுரை பெரியார்பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வருகிறது.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பெரியார் பேருந்து நிலைய கட்டுமான...
அதிமுக உட்கட்சி தேர்தலில்- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக- ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: அதிமுக உட்கட்சித் தேர்தல் நளை நடக்கும் என்கிற...
தனிநபர்கள், நிறுவனங்கள் வருமான வரி பதிகை செய்ய புதிய இணைய தளத்தை கடந்த வைகாசி (ஜூன்) மாதம் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தனிநபர்கள், நிறுவனங்கள் வருமான வரி பதிகை செய்ய புதிய இணைய தளத்தை கடந்த வைகாசி (ஜூன்) மாதம்...
ஒமைக்ரான் குறுவி குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒமைக்ரான் வராமல் இருக்க 2 தவணை...
இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசின், குறளிச்செலாவணிகள் சட்டமுன்வரைவு மற்றும் குறளிச்செலாவணிகள் (கிரிப்டோ கரண்சி) மீதான வரி அறிவிப்புகள், ஆகியவற்றால்- இந்தச் சரிவு இந்திய முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலக...
'69,000 உதவி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் இட ஒதுக்கீட்டை மறுத்த முதல்வர் தற்போது அவர்களை அடிக்க உத்தரவிட்டுள்ளார். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய மிருகத்தனமான தடியடி செயல் கண்டிக்கத்தக்கது'...
நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட, ஆராயாத பிழையான முன்னெடுப்பிற்கு, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, மூத்த காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம்...
தென் இந்தியாவில் முதல் 5 என்ற இலக்கினில் இருந்து வரும் சிறீராம் மனைவணிக நிறுவனம். வரும் புதியம் கிழமையில் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை முன்னெடுக்கவுள்ளது.
19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தென் இந்தியாவைத் தளமாகக் கொண்ட பல்வேறு வணிகங்களை செய்து வரும்...