ஐக்கிய அரபு நாடுகளின் அரசு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பேரளவான பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையை அபுதாபியில் உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: முகேஷ் அம்பானி...
அரசு துறைகளில் காலியாக இருக்கும் 32-க்கும் அதிகமான துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு- வரும்ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தமிழ்மொழித்தாளுக்கு அதிகாரம் என்பது சிறப்புத்...
குன்னூர் உலங்கி விபத்தில் இந்தியவின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பாடக அறிவித்துள்ளது.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டனில் நடக்கவிருந்த படைத்துறை...
சீன இணையர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை மாநில அரசுகள் அறிவிக்கத் தொடங்கியுள்ளன.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால்,...
குன்னூர் உலங்கி விபத்து தொடர்பாக, மீட்புப் பணியை துரிதப்படுத்தவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை வழங்கவும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று பிற்பகல் 12...
கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு நேற்று அரசாணை வெளியிட்டிருந்த தமிழ்நாடு அரசு- இன்று அதை இயங்கலையில் எளிமையாக பெறுவதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
22,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனாவால்...
அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி கடன் நிறுவனம் ஒன்றில், குவியம் கூட்டம் வாயிலாக 900 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கடும் திறனாய்வுக்கு உள்ளாகியுள்ளார்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய மரபுரிமையரான விசால்...
சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களின் 37க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னெடுத்த வருமான வரித்துறையினர் சோதனையில்- ரூ 1000 கோடி வருவாயை பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கில் காட்டாமல் இருந்தது தெரியவந்தது என வருமான வரித்துறை அறிக்கையில்...
மகளின் தலையை கையில் ஏந்தியபடி தாயும், மகனும் தம்படம் எடுத்த ஆதிக்கவாத வெறியாடலை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மகாராஷ்டிராவில் சாதி மாறி கலப்பு திருமணம் செய்த பெண்ணை- அவரது தாயும், தம்பியும் சேர்ந்து கழுத்தை...