தமிழ்நாட்டு இந்திய ஒன்றிய மீனவர்களுக்கு, தமிழ்நாட்டுத் தென்கடலில் எல்லை தாண்டியதாகக் குற்றஞ்சாட்டி தொல்லை கொடுப்பது இலங்கை கடற்படையினரின் வாடிக்கையான முன்னெடுப்பாக தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அடாவடிப்படுத்தப்பட்டுள்ளது: நாற்பத்தி மூவருக்கு...
பத்தொன்பது மாதங்களுக்கு முன்பு, எனக்கான வணிகம் (டிரேட்மீ) திட்டத்தைத் தொடங்கினார் டெமி ஸ்கிப்பர். போகிற போக்கில் பல பொருட்களை பண்டமாற்று செய்துள்ளார். இதில் ஒரு இணை காதணி, ஒரு ஆப்பிள் செல்பேசி, மூன்று டிராக்டர்கள் என பல வியப்பூட்டும் பொருட்கள்...
தமிழ் உணர்வாளரும், இயக்குநருமான களஞ்சியம் புஷ்பா திரைப்படம் குறித்து கூறுகையில்:- புஷ்பா திரைப்படத்தில் அயோக்கியத்தனமான காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இது மிகப்பெரும் பிழையான முன்னெடுப்பு என்று தன் கண்டனத்தை பதிவு...
வீட்டிற்குள் இரண்டு சக்கர மின்சார வண்டிக்கு மின்னேற்றம் செய்து கொண்டிருந்த போது மின்கலவடுக்கு வெடித்து தீ பரவியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அரியானா மாநிலம் குருக்கிரமை சேர்ந்த சுரேஷ்சாகு என்ற 60 அகவை முதியவர்,...
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாகப் பாடுவது- தமிழ்மக்களைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் வடமொழிக்கும், வடமொழி சார்புமொழியான ஹிந்திக்கும்- தமிழில் இருந்து தோன்றியவைகளே தெலுங்கு கன்னடம் மலையாள மொழிகள் என்கிற வரலாற்று கசப்பு மருந்தை அம்மொழியினருக்கு...
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு குதூகல வரவேற்பு கொடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் முதல்வர்...
ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அடுத்த ஒன்றியத் தேர்தலுக்குப்பின் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்கின்றாரே எடப்பாடி பழனிசாமி? என்ன ஆயிற்று அவருக்கு? என்பதான வினாக்கணைகள் எடப்பாடியாரை நோக்கி எய்தப்பட்டு வருகின்றன.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய...
மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி- போராட்டக்காரர்களைச் சந்தித்து கலந்துரையாடி, பாதிக்கப்பட்டதாக கருதப்படுகிற பெண்கள் சிகிச்சையில் நலமுடன் இருப்பதை காணொளி அழைப்பில் அழைத்து பேச வைத்து தெளிவு படுத்த- பெண் தொழிலாளர்கள் போராட்டத்தை விலக்கிக்...
தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாட்டு அடையாளப் பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் மொழி அடையாளமாக தமிழும், தமிழ்நாட்டின் விலங்கு அடையாளமாக வரையாடும், தமிழ்நாட்டின் பறவை அடையாளமாக...