தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை வலையொளியில் வெளியிடுமாறு பாஜகவினர் கேட்க வேண்டும். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும் என்று சிறப்பான ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறளிச்செலாவணிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகிக் கொண்டே வரும்நிலையில் சராசரியாக அனைத்து குறளிச்செலாவணிகள் மதிப்பு 15 விழுக்காடு வரை கூடியுள்ளது.
11,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: குறளிச்செலாவணிக்கு (கிரிப்டோகரன்சி) தொடர்ந்து ஆதரவு பெருகிக்...
துபாய் பன்னாட்டுத் தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் இந்தக் கிழமை முழுவதும் தமிழ்நாடு கிழமையாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: துபாயில் நூற்றி...
முன்பு இலங்கையில் சிங்களப் பேரினவாதிகள் இனப்போரை முடுக்கியதைத் தொடர்ந்து அகதிகளாக தமிழ்நாட்டை எதிர்நோக்கிய ஈழத்தமிழர்கள்- தற்போது நிருவாகத் திறமையற்ற ஆட்சியாளர்களின் பொருளாதாரச் சீரழிவில் அகதிகளாக தமிழ்நாட்டை...
இந்தியாவில் அதிக பணம்வழங்கும் இயந்திரங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்து கெத்து காட்டியுள்ள தகவல், இந்தியக் கட்டுபாட்டு வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த ஆண்டு...
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் ஆட்சிமொழிகளில் ஒன்று தமிழ் என்பதை பெருமிதமாகக் கொண்டாடும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. இந்த முன்னெடுப்பின் பின்னணியில் அமைந்த சான்றோர் பெருமக்களுக்கு நமது நெஞ்சார்ந்த...
தற்போது இலங்கையில் தமிழர்வெறுப்பு தலைமை பெறாத, நல்லவை நாடிய கருத்துப்பரப்புதல் முன்னெடுக்கப்பட தொடங்கியுள்ளது. அதில் இடம்பெறும் தீயசொலின் வகையை சுட்டிக்காட்டுவதற்கானது இந்தக் கட்டுரை.
09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இதுவரை, இலங்கையின் அரசுமுறை கருத்துப்...
சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க உக்ரைன் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். ஆவரை வரவேற்று சிவகார்த்திகேயன் கீச்சுவில் பதிவிட்டுள்ளார்.
08,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்க உக்ரைன் நடிகை...
அரசுப்பள்ளிகள் மென்மேலும் தரம் உயர்ந்து, வளர்ச்சி அடையும் வகைக்கு, பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்களை தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.
08,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: பெற்றோர்கள் அடங்கிய பள்ளி...