May 1, 2014

துளிர்விக்கப்படும் மதவாதங்கள்! அரசியல் அமைப்புச் சட்டப்பாட்டு மதச்சார்பற்ற இந்தியாவில்

முஸ்லிம் மதம் பற்றி அவதூறாக பேசியதாக தெலுங்கானா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் நேற்று கைது செய்யப்பட்டார். 

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா தேசியப் பேரவைக் கட்சியின் ஆட்சி...

May 1, 2014

தமிழ்நாட்டில் மின் பகிர்மானம் பாதிக்கப்படாது! தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிர்வில் ஒன்றிய அரசு தலையிடுவதால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டுவிடும் என மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி...

May 1, 2014

ஆளுநர் எதிர்ப்பு! தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமுன்வரைவுக்கு

ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில், துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமுன்வரைவுகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைசெயலாளருக்கு ஆளுநர் சில விளக்கங்களைக் கோரி மடல்...

May 1, 2014

போயே போச்சு!

இராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள இந்திய மாநில வங்கிக் கிளையிலிருந்து ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் காணாமல் போனது தெரியவந்திருக்கிறது.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இராஜஸ்தான் மாநிலம் கரௌலியில் உள்ள இந்திய மாநில வங்கி (எஸ்பிஐ) கிளையில், பாதுகாப்பு...

May 1, 2014

பாஜக கொள்கை வளையத்திற்குள் வரும் சீமான்! இலவச எதிர்ப்பில்

நூறு நாள் வேலைத்திட்டத்தில் செலவிடும் பணம் வீணாகிப்போவதாக புலம்பித் தள்ளிய சீமான், தற்போது இலவச எதிர்ப்பு என்கிற மக்கள் விரோதக் கருத்தில் பாஜகவுடன் கைகோர்த்து இருப்பது தமிழியல் பேசும் சீமானுக்கு அழகல்ல என்று நாம் எச்சரிக்க...

May 1, 2014

ஆழ்ந்த இரங்கல்! தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் காலமானார்

திருநெல்வேலி நகர அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன், இன்று உடல்நலக் குறைவு மற்றும் அகவை முதிர்வின் காரணமாக காலமானார். 

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பேரறிமுக இலக்கிய பேச்சாளர், எழுபத்தியேழு அகவை,...

May 1, 2014

ஜான்சன் மற்றும் ஜான்சன் பூசுபொடி விற்பனை! உலகம் முழுவதும் அடுத்தாண்டிலிருந்து நிறுத்திக்கொள்ளப் படவுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் டால்கம் பூசுபொடி விற்பனையை அமெரிக்கா மற்றும் கனடாவில் நிறுத்திய ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் உலகம் முழுவதும் அடுத்தாண்டிலிருந்து நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகப்...

May 1, 2014

பல வண்ண விளையாட்டுச் சிறப்பு சீருடைகள்! வெள்ளானூர் ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆவடி வெள்ளானூர் ஊராட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நேற்று பல வண்ண விளையாட்டுச் சிறப்பு சீருடைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கிழமைக்கு ஒரு நாள், விளையாட்டு சிறப்புச் சீருடையை பெரும்பாலான பள்ளிகள் பயன்படுத்தி வருகின்றன....

May 1, 2014

தமிழ்நாடு முதல்வர் வழங்கிய கொள்கைப்பரிசு! திருமாவளவன் மணிவிழாவில்

நாம் உருவாக்க நினைப்பது, யாதும் ஊரே யாவரும் கேளிர்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! என்ற சங்ககாலத் தமிழகம். சங்ககாலத் தமிழகத்துக்கு எதிரானதுதான் சனாதன சக்திகளின் சங்கத்துவம். அதனை நாம் ஒன்றிணைந்து வீழ்த்துவோம். இதுதான் அவருடைய அறுபதாவது பிறந்தநாளில் நான்...