May 1, 2014

மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட மும்பை மேயர்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்னேகல் அம்பேத்கர்(43). பதவியேற்ற சில மாதத்திலேயே காரில் சிவப்பு விளக்கு பொருத்தியபடி வலம் வந்ததால் ஊடகத்தின் வெளிச்சம் அவர் மீது விழுந்தது. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், “நான்...
May 1, 2014

கேரளாவில் போதை பொருள் பறிமுதல் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தோகா வழியாக மலாவி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் போதை பொருள் கடத்தி செல்வதாக விமான புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகளுடன் விமான புலனாய்வு பிரிவினர்...
May 1, 2014

200 ராணுவ ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கிறது இந்தியா

பாதுகாப்புத் துறையில் இந்தி யாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக நல்லுறவு நீடிக்கிறது. இப்போது ‘இந்தி யாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களை தயாரிக்க அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திட்டத்தில்...
May 1, 2014

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கனிமொழி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி திங்கள்கிழமை வீடு திரும்பினார். தைராய்டு பிரச்னை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கனிமொழி அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இந்த நிலையில், சிகிச்சை...
May 1, 2014

தமிழகத்தில் மதுபான கடைகளை மூட வேண்டும் வைகோ வலியுறுத்தல்

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை பெருகி வருவதால் சாலை விபத்துகள் என்பது அன்றாட செய்தியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். வளரும் தலைமுறையினரும், பெண்களும் கூட மதுவுக்கு...
May 1, 2014

ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 2014 செப்., 23ம் தேதி, அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன் பின், முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தபோது, அவரது தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது.

பத்து மாத இடைவெளிக்கு...
May 1, 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும்...
May 1, 2014

அமெரிக்காவிலும் கியுபாவிலும் தூதரகங்கள் திறப்பு

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் கியுபா தூதரகமும் கியுபாவில் அமெரிக்க தூதரகமும் திறக்கப்பட்டன.1961 முதல் பகைமை நாடுகளாக இருந்து வருகிறது அமெரிக்காவும் கியுபாவும். இந்நிலையில்,அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கியுபா நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவும் பனாமா நாட்டில்...
May 1, 2014

UW-158 என்ற விண்கல் இன்று இரவு பூமியை கடக்கிறது

UW-158 என்ற விண்கல் இன்று இரவு பூமியை கடக்க உள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினம் தாதுக்களைக் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் பூமியை கடக்கும் காட்சி வடமேற்கு ஆப்பிரிக்க பகுதியில் உள்ள கேனரி தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்லூ...