May 1, 2014

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு

கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் நாள் ஆந்திர சிறப்பு காவல்படை, ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள அர்ச்சனாபுரம்...
May 1, 2014

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு

ஈவ்டீசிங் புகார் தெரிவித்த டெல்லியைச் சேரந்த 19 வயது மாணவி மீனாட்சியை, ஆனந்த் பர்பத் பகுதியில், கடந்த 16ம் தேதி இரவு, இரண்டு இளைஞர்கள் 35 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.

இந்த விவகாரத்தில், காவல்துறையின் மெத்தனப்போக்கால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர்...
May 1, 2014

லலித் மோடி விவகாரம் குறித்து விவாதிக்க தயார் சுஷ்மா

லலித் மோடி விவகாரம் தொடர்பாக இன்றே விவாதிக்க தயார் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ், லலித் மோடி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று கூறியுள்ளார்.

இந்த...
May 1, 2014

யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட யாகூப் அப்துல் ரசாக் மேமனுக்கு, கடந்த 2007ம் ஆண்டு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை 2013ம் ஆண்டு உச்ச...
May 1, 2014

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 118 பேருக்கு நிபந்தனை ஜாமின்

ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 118 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூரில் காவல்துறை விசாரணையின் போது தாக்கப்பட்டதால் ஷகீல் அகமது உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரும், அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கடந்த மாதம் 27ந்...
May 1, 2014

நெய்வேலி என்எல்சி தொழிலாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை

என்எல்சி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் நேற்றிவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சென்னையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும்...
May 1, 2014

பள்ளிகளை மூடுவதாக வெளியான தகவல் உண்மையல்ல கே.சி வீரமணி

தமிழ்நாட்டில் 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கேட்டபோது, அவர்...
May 1, 2014

பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தபடி, 2016 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை விட...
May 1, 2014

பாக்கிஸ்தானில் தேறிய சல்மான்கான்

சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பஜ்ரங்கி பாய்ஜான் சல்மான் ரசிகர்களை கவர்ந்த்து இயல்புதான் அதற்கு மேலே பாகிஸ்தானில் தேர்வாகியிருப்பதே செய்தி. பாகிஸ்தானிலிருந்து ஒரு குழந்தையை காப்பாற்றி இந்தியாவில் இருக்கும் அவளது பெற்றோரிடம் சேர்க்க முயற்சிப்பதே 'பஜ்ரங்கி...