May 1, 2014

ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியா 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன....
May 1, 2014

ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார் மரடோனா

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்ற ஃபிஃபா தலைவருக்கான தேர்தலில், பிளேட்டர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஊழல், முறைகேடு காரணமாக ஃபிஃபா முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், பிளேட்டர் பதவி விலக வேண்டும் என்று உலகெங்கும் எதிர்ப்பு...
May 1, 2014

லலித்மோடி விவகாரத்தால் பாராளுன்றம் முடங்கியுள்ளது

லலித்மோடி விவகாரத்தால் பாராளுன்றம் முடங்கியுள்ளது. பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டம் நாளை நடக்கிறது.

லலித்மோடிக்கு உதவிய சுஷ்மாசுவராஜ், வசுந்தரா மற்றும் வியாபம் ஊழலில்...
May 1, 2014

ஒரு லட்சம் பேர் வேலையை விட்டு ஓட்டம்

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ். மற்றும் விப்ரோ ஆகியவற்றிலிருந்து ஒரு லட்சம் பேர் வேலையைவிட்டு போய்விட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த நான்கு காலாண்டில் இந்திய மென்பொருள் நிறுனங்களிலிருந்து வேலையை...
May 1, 2014

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், தனதுசொந்த பயன்பாட்டுக்காக அரசு கார் ஒன்றை ஒதுக்

எளிமையின் சின்னமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இறுதி யாத்திரை நாளை தொடங்கவுள்ள நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் வசித்துவரும் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், தனதுசொந்த பயன்பாட்டுக்காக அரசு கார் ஒன்றை ஒதுக்கவேண்டும் என்று...
May 1, 2014

பூமியை வாழத்தகுந்த கிரகம் ஆக்குவோம்‘ அப்துல் கலாம் பேச தயாரித்து வந்திருந்த கடைசி உரை தலைப்ப

அப்துல் கலாமின் கடைசி உரை அவர் எழுதிய புத்தகத்தில் இடம் பெறும் என்று உதவியாளர் தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று  மாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்...
May 1, 2014

பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு

பேரறிவாளன் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையைக் குறைத்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த வருடம் ராஜீவ் கொலையாளிகளென குற்றம் சுமத்தப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்களின் தூக்குத் தண்டனையை,ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச...
May 1, 2014

நியூ ஜெர்சி பலூன் திருவிழா

அமெரிக்காவில் 2015-ஆம் ஆண்டிற்கான நியூ ஜெர்சி பலூன் திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்கள் இடம்பெற்று வானில் வர்ண ஜாலம் காட்டின.அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 33-ஆவது ஆண்டு பலூன் திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணமயமான பலூன்கள் வானில்...
May 1, 2014

உண்மையான தேசியவாதியையும், விஞ்ஞானியையும் நாடு இழந்துவிட்டது - மத்திய அரசு

அப்துல் கலாமின் மறைவு மூலம் தேசம் ஒரு உண்மையான தேசியவாதியையும், தொலைநோக்கு சிந்தனையுள்ள சிறந்த விஞ்ஞானியையும் இழந்துவிட்டதாக மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம்...