May 1, 2014

இன்று ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கம்

டாக்டர் அப்துல்கலாம் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.மறைந்த டாக்டர் அப்துல்கலாமிற்கு ராமேஸ்வரத்தில் இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, சிறப்பு...
May 1, 2014

அப்துல் கலாமிற்கு அஞ்சலி இன்று சினிமா காட்சிகள் ரத்து

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாமின் உடல் அடக்கம் நாளை ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் தமிழகம் முழுவதும்...
May 1, 2014

​கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை விளக்கம் - ஜெயலலிதா

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அமைச்சர்கள் குழு பங்கேற்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்துல் கலாம் மீது தமக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு...
May 1, 2014

மறைந்த ஏவுகணை நாயகன் கலாமுக்கு, ஒபாமா புகழாரம்

அமெரிக்கா, இந்தியாவுடன் கூட்டாக இணைந்து செயல்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு அப்துல் கலாம், முன்னுதாராமாக இருந்தார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் மறைவுக்கு அமெரிக்க...
May 1, 2014

வருடாவருடம் கலாம் இறந்த நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது

அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறுவதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பாட்டாளி சங்கத்தின் பொதுச்...
May 1, 2014

கொழும்பு: தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம்

கொழும்பு: தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி சார்பில் ராஜபக்சே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது ராஜபக்சே, தமிழர் பகுதிக்கு...
May 1, 2014

சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள்

சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் நடுவண் அரசை வலியுறுத்தி...
May 1, 2014

எனக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை

இந்திய ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளில் முன்னணி வீரராக வலம் வரும் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு , டெஸ்ட் போட்டிகளில் இன்னும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன சுரேஷ்...
May 1, 2014

ஸ்ரீசாந்த், அங்கீத்சவான் மற்றும் அஜீத் சண்டிலா ஆகியோர் மீதான தடை தொடரும்

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத்சவான், அஜீத் சண்டிலா ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து ஸ்ரீசாந்த், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு, இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று...