May 1, 2014

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர்மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரபிரதேச மாநிலம் கானுஜி மாவட்டத்தில் உள்ள பாயின்பூரா பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர சதுர்வேதி. மூத்த பத்திரிகையாளரான இவரது மகன் ராஜா...
May 1, 2014

சசிபெருமாள் உடலை வாங்க மறுத்தஉறவினர்கள்

சசிபெருமாள் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பகல் 12.45 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன் அங்கு திரண்டு இருந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும்...
May 1, 2014

மருத்துவ மனையிலிருந்து மணமேடைவரை.

இங்கிலாந்தில் கல்லீரல் மாற்று சிகிச்சைக்காககடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் அங்கே ஏற்பட்ட சந்திப்பில் காதலர்களாகி சமீபத்தில் திருமணமும் செய்திருக்கின்றனர்.

வாய்னே போடென்(49) என்பவருக்கு தானம் செய்யப்பட்டிருந்த கல்லீரல் அவருக்கு...
May 1, 2014

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்ஸ்மிரிதி இரானிக்கு எதிராக அவரை பாதிக்கும் வகையில் கருத்துக

மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு எதிராக அவரை பாதிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததற்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி தேசிய பெண்கள் ஆணையம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குருதாஸ் காமத்தை கேட்டு கொண்டுள்ளது.

ராஜஸ்தானில்...
May 1, 2014

காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.1லட்சம்

காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

காந்தியவாதி சசிபெருமாள் மறைவு, அவரது குடும்பத்துக்கு...
May 1, 2014

ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் உலக தரத்தில் இந்தியா

ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் உலக தரத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நிறுவனம் ஒன்று ஒரு நாட்டில் நடக்கும் ஆட்கடத்தல், பணம் பறித்தல், தனி நபருக்கு எதிரான காப்பீட்டுத் திட்டம் இவைகளைக்...
May 1, 2014

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களைவிண்வெளிக்கு அனுப்பிய பெருமைக்குரியது இந்தியா.

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய பெருமைக்குரியது இந்தியா. வேறு எந்த நாடும் இந்த சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கூறினார்.

விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல்...
May 1, 2014

தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியல்.

தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் வெள்ளிக்கிழமை யன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...
May 1, 2014

2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த பீஜிங் நகரம் தேர்வு

2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பீஜிங் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 128வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மலேஷிய தலைநகரான கோலாலம்பூரில் நடந்தது. இதில் 2022ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாட்டைத் தேர்வு செய்வதற்கான...