May 1, 2014

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்து

போராட்டம் என்கிற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நேற்று பச்சியப்பன் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை உடைத்து நாசம் செய்து மதுவிலக்கை...
May 1, 2014

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்திலேயே அந்த அணியின் மசகட்சா டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ...
May 1, 2014

முதல் போட்டியிலேயே பிரான்ஸ் அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

இரண்டு ஆட்டத்தொடர்கள் கொண்ட ஐரோப்பியன் டூர் ஹாக்கி போட்டியில் பிரான்ஸ் அணியுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதியது. இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே இந்திய வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடினர். குறிப்பாக, இந்திய வீரர்கள் சிங்கெல்சானா சிங் மற்றும் எஸ்.வி. சுனில் ஆகியோர்...
May 1, 2014

இலங்கை தொடர் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்: ஜெயசூர்யா

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் பங்குபெறவுள்ளது. இதில் இருஅணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2 ஆவது டெஸ்ட் போட்டி 20 ஆம் தேதி, 3 ஆவது டெஸ்ட் போட்டி 28 ஆம் தேதியில் நடக்கிறது.

இந்நிலையில்...
May 1, 2014

தமிழ் நாட்டில் இன்று ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்

இன்று தமிழக மக்கள் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை வெகு கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.ஆடி மாதம் 18ம் நாளை ஆடிப்பெருக்கு நாளாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இன்றைய தினத்தில் காவிரித் தாய்க்கு காப்பரிசி கிளறி வைத்து மஞ்சள் கயிறு, கருப்பு...
May 1, 2014

காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வைகோ கடும் கண்டனம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், முழு மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்த காந்தியவாதி...
May 1, 2014

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.தயாநிதி மாறன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக ஏர்செல் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்து.

பிரதி பலனாக...
May 1, 2014

கலவர பூமியான சென்னை அமைந்தகரை

சென்னை அமைந்தகரை மாணவ மாணவிகளின் போராட்டத்தால் கலவர பூமியாக மாறியுள்ளது.

அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் மாணவிகளும் ஒன்று சேர்ந்து மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி...
May 1, 2014

ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் தமிழகம் தழுவிய கடையடைப்பு.

மதுகடைகளை மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இச்சங்கத்தின்...