May 1, 2014

உலக கால்பந்து தர வரிசை

உலக கால்பந்து அணிகளின் தர வரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெல்ஜியம் அணி 3-வது...
May 1, 2014

ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது காவிரி பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய 21 பக்க மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

பிரதமராகப் பதவியேற்ற...
May 1, 2014

வித்யுலேகாராமன் மூன்றாண்டு சாதனை

கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளிவந்த "நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமான வித்யூலேகா ராமன், அதன் பின்னர் 'தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களிலும்...
May 1, 2014

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கட்சத் தீவை மீட்டுத் தாருங்கள்

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கிய கோரிக்கை மனுவில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கட்சத் தீவை மீட்டுத் தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கோரிக்கை மனுவில், கட்சத் தீவு என்பது மிகச் சிறிய...
May 1, 2014

தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு சந்த்கபீர் விருது பெற்ற ஒரே நெசவாளர் சுந்தரராஜன் தான்

கைத்தறி நெசவுத் தொழிலை பாரம்பரிய சிறப்புடன் பாதுகாத்ததற்காகவும், அதில் புதுமைகளை புகுத்தியதற்காகவும் பிரதமர் மோடியிடம் இருந்து நாடெங்கும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 72 நெசவாளர்கள் விருது பெற்றனர்.

இவர்களில் சுந்தரராஜன், ஜெயந்தி, பழனிவேலு ஆகிய மூவரும்...
May 1, 2014

காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் தடையை திரும்ப பெற தயார் வெங்கைய நாயுடு

மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 5 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரின் தடையை திரும்ப பெற தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் வெங்கைய நாயுடு  பேசிய...
May 1, 2014

மாணவ, மாணவிகளை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும் அம்ஆத்மி

மதுவிலக்கு கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகளை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்...
May 1, 2014

சசிபெருமாளின் உடல் இன்று அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்க

டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளின் உடல் இன்று அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி,...
May 1, 2014

கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி

தேமுதிக போராட்டத்தில் பங்கேற்றோர் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:அகிம்சை வழியில்...