May 1, 2014

என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்

என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நிலக்கரித் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட...
May 1, 2014

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.35 கோடி டாலர் சரிந்து 35,334 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 8.76 கோடி டாலர் சரிந்து 35,346 கோடி டாலராக இருந்தது. தங்கம் கையிருப்பில் எந்த மாற்றமும் இன்றி 825 கோடி...
May 1, 2014

பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இணையதள சமநிலை சேவை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் முடிவடைவதாக இருந்த இந்த காலக்கெடு மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இணைய சேவைகளையும் சீரான வேகத்தில் இயக்க...
May 1, 2014

மத்திய வேளாண்மை அமைச்சகம் இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும்

மத்திய வேளாண்மை அமைச்சகம் இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் விவசாயிகள் நலன் குறித்தும் பேசினார். பெயர் மாற்றம் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை...
May 1, 2014

வங்கிகளில் 80,000 பதவிகள் காலியாகின்றன

இன்னும் இரண்டு வருடங்களில் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் 80,000 பதவிகள் காலியாகின்றன. அதாவது 80,000 ஊழியர்கள், அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர். எனவே வங்கிப் பணிகளுக்கு ஆட்கள் பெருமளவில் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்னணி...
May 1, 2014

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெ

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த 49 பேர் மற்றும் விமானிகள், பணிப்பெண்கள் உள்ளிட்ட 54 பேரில் யாரும் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
May 1, 2014

ஆயத்தமாகி வருகின்றன 2016 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள்

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைகிறது. 2016 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன.

இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தபணிகளை தொடங்கி விட்டன. களத்தில் மூன்றோ அல்லது நான்கோ அணிகள் போட்டியிட்டாலும் பிரதான கட்சிகளான...
May 1, 2014

பிணமாக நடித்த சேட்டு என்கிற செல்வராஜ் மரணமடைந்தார்

ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகத்தில் திமுகவினர் நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தின் போது சேலம், ஆத்தூரில் பிணமாக நடித்த சேட்டு என்கிற செல்வராஜ் மரணமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஆத்தூரில் திமுக நடத்திய போராட்டத்தின்...
May 1, 2014

இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று வீடு திரும்பினார்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா நேற்று வீடு திரும்பினார்.

கடந்த வௌ;ளிக்கிழமை இரவு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இசையமைப்பாளர் இளையராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...