May 1, 2014

முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை

சீன ஸ்மார்ட் போன் நிறுவனம் ஜியோமி; சீனாவில் அதிக ஸ்மார்ட் போன்களை விற்பதில் சாதனை படைத்து வரும் இந்த நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 2 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. முதல் 12 மணி நேரத்தில் 8 லட்சம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதே நிறுவனம், 24 மணி நேரத்தில் 21...
May 1, 2014

கூகுள் ஆண்ட்ராய்டு; புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது

கூகுள் ஆண்ட்ராய்டு பல புதிய வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு “எம்” மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது.

ஸ்மார்போன்களில் ஆதிக்கம் செலுத்திவரும் கூகுள் ஆண்ட்ராய்டு, இதுவரை ஐஸ்கிரீம் சாண்டவீச்(4.0), ஜெல்லிபீன்(4.1), கிட்காட்(4.4), லாலிபாப்(5.0) ஆகிய...
May 1, 2014

வெள்ளை மாளிகையின் பணியாளர் தேர்வு இயக்குநராக திருநங்கை, நியமிக்கப்பட்டுள்ளார்

திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பகிரங்க ஆதரவு அளித்துவரும் அதிபர் ஒபாமாவின், திருநங்கைகள் ஆதரவு நடவடிக்கையாக இது...
May 1, 2014

ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்க, நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள, லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு, ஆதார் எண்ணுடன் கூடிய, லேமினேஷன் செய்யப்பட்ட தரமான அடையாள அட்டை வழங்க, அனைத்து துறைகளுக்கும் நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்கள் வகித்த பதவி,...
May 1, 2014

ராஜபக்சேவுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும்; பெரிய வேறுபாடு ஏதுமில்லை

ராஜபக்சேவுக்கும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரையில் பெரிய வேறுபாடு ஏதுமில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணில்...
May 1, 2014

கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கூடாது

கோவில்களில் யானைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கூடாது, என்று கேரளா அரசு உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.

கோவில்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் யானைகளைப் பயன்படுத்த தடை செய்யக்கோரி வனவிலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் பிற பிராணிகள்...
May 1, 2014

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான்

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இந்தியா- பாகிஸ்தான், இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த...
May 1, 2014

அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும்

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும், என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சுதிர் அகர்வால் தலைமையில் விசாரனைக்கு...
May 1, 2014

ராஜீவ்கெலை வழக்கில்

ராஜீவ்கெலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்...