May 1, 2014

பிரமோற்சவத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள்...

திருப்பதி அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் மண்டல மேலாளர் நாகசிவடு நிருபர்ககளிடம் கூறியதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு செப்டம்பர் 16ம்...
May 1, 2014

சீன பங்குசந்தைகள் தமது மதிப்பில் மூன்றில் ஒரு பாகத்துக்கும் கூடுதலான மதிப்பை இழந்துள்ளன

பங்கு சந்தைகள் ஸ்திரமில்லாமல் இருப்பது வர்த்தகர்களிடையே பீதியை உருவாக்கியுள்ளது. ஒருவாரகாலமாகவே கணிசமான இழப்புகளை எதிர்கொண்டிருந்த ஷாங்காய் பங்கு சந்தை சுட்டெண் மேலும் எட்டரை சதவீதப் புள்ளிகள் சரிவோடு இன்றைய வர்த்தகத்தை நிறைவுசெய்தது.

கடந்த ஜூன் மாதத்தின்...
May 1, 2014

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு...
May 1, 2014

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச முடியாது என இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்...
May 1, 2014

என்னுடைய ஆதரவு விஷாலுக்கே! நடிகர் ரகுமான்

சரத்குமார், ராதாரவி தலைமையிலான அணியை எதிர்த்து நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி களம் காண்கிறது. இரு தரப்பினரும் ஆதரவு திரட்டும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், என்னுடைய ஆதரவு விஷாலுக்கே என தெரிவித்துள்ளார், நடிகர் ரகுமான்.

சேலத்தில்...
May 1, 2014

அனைத்து வழக்குகளையும் இந்தியாவும் இத்தாலியும் நிறுத்திவைக்க வேண்டும்

கேரள கடற்கரையில் மீன் பிடித்துகொண்டிருந்த இந்திய மீனவர்கள் இருவரை கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கடற்கொள்ளையர்கள் என தவறாக கருதி “எண்டிரிக்கா லெக்ஸிகோ” என்ற கப்பலில் பாதுகாப்பு பணியில் இருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் மாச்சிமிலோனா லதோர் மற்றும் சால்வதோர்...
May 1, 2014

லம்போர்கினி கல்லார்டோ கார் திடீரென நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

இன்று காலை 9 மணி அளவில் தெற்கு டெல்லி பர்தார்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி கல்லார்டோ கார் திடீரென நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரின் என்ஜின் இருக்கும் பின் பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியதும்...
May 1, 2014

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் அரசாணையையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி...
May 1, 2014

சஹா, முரளி விஜய் காயம் அதனால் அடுத்த டெஸ்டில் புஜாரா தான் தொடக்க ஆட்டக்காரர்

முதல் டெஸ்ட் போட்டியில் கெண்டைத் தசை காயம் காரணமாக விளையாட முடியாது போன முரளி விஜய், 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காவிட்டாலும் 2-வது இன்னிங்ஸில் அருமையாக விளையாடி 82 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் அவர் இந்த டெஸ்ட் போட்டியில்...