May 1, 2014

குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் போராட்டம்

குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாயினர். அமைதி காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது....
May 1, 2014

வடிவமைப்பு திட்டத்தை மாற்றியதே மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணம

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்த வடிவமைப்பு திட்டத்தை மாற்றியதே மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணம் என நீதிபதி ரகுபதி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வந்த 11 மாடி...
May 1, 2014

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொது மக்கள் பார்வைக்காக பேசும் கிளிகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொது மக்கள் பார்வைக்காக பல அரிய வகை பறவைகள் உள்ளன. நேற்று லக்னோ உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் முறையில் ஒரு ஜோடி தங்க நிற கோழியும், நீல மஞ்சள் நிற மக்கா கிளியும் வழங்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு வண்டலூர்...
May 1, 2014

ராணுவ அமைச்சகம், ராம்தேவ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

'யோகா குரு” ராம்தேவின் சொந்த ஆயுர்வேத மருந்து நிறுவனமான, 'பதஞ்சலி” யுடன், ராணுவ நிறுவனமான, டி.ஆர்.டி.ஓ., தான் தயாரிக்கும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி மலைகள் சூழ்ந்த சியாச்சின் பகுதியில்,...
May 1, 2014

தென் இந்தியாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க அதிக கவனம்

தென் இந்தியாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க அதிக கவனம் செலுத்தி வருவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். புதுச்சேரியில் பா.ஜ.க.வினரிடையே அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வடஇந்தியாவில் பா.ஜ.க அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டார். புதுவை...
May 1, 2014

புதுக்கோட்டையில் அரசின் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்

புதுக்கோட்டையில் மருத்துவக்கல்லூரி அமையும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் புதுக்கோட்டை நகரின் முக்கிய பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில்...
May 1, 2014

செப்டம்பர் 17 அன்று கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 17 அன்று வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கபாலி படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், பிரகாஷ் ராஜ்...
May 1, 2014

எங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை மோடி மறந்து விட்டார் : பாகிஸ்தான் மிரட்டல்

எங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை மோடி மறந்து விட்டார் : பாகிஸ்தான் மிரட்டல் இஸ்லாமாபாத்,ஆக.25 (டி.என்.எஸ்) தங்களிடம் அணுசக்தி இருக்கிறது என்பதை, இந்திய பிரதமர் மோடி மறந்துவிட்டார், என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே...
May 1, 2014

சண்முகநாதனை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வீடுகள், அவரின் உறவினர், நண்பர் வீடுகளில் 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக சோதனை...