May 1, 2014

கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் அர்ஜூனா மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா...
May 1, 2014

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணிமண்டபம் கட்டித் தரும்

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசே மணிமண்டபம் கட்டித் தரும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

இதனையடுத்து நடிகர் கமல் ஹாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நடிகர் திலகத்தை மரியாதையுடன்...
May 1, 2014

மளிகைப் பொருள்கள் வாங்கும்போதும்கூட பேரம் பேசுவேன் என்கிறார் நடிகை இலியானா

ஷாப்பிங் விஷயத்தில் நானும் ஒரு சராசரிப் பெண் தான். ஷாப்பிங் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும். பிளாட்பார்ம் கடைகளில் ஷாப்பிங் செய்ய யோசிக்கவே மாட்டேன். பேரம் பேசப் பிடிக்கும். மளிகைப் பொருள்கள் வாங்கும்போதும்கூட பேரம் பேசுவேன் என்கிறார் நடிகை இலியானா. வணிக இணையத்தளம்...
May 1, 2014

7வது சம்பள கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான...
May 1, 2014

சீக்கிய அமைப்பு அமெரிக்காவில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக கூறி,...
May 1, 2014

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை சூடு பிடித்துள்ளது

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதை அடுத்து முன்னாள் ஐ.ஜி. ஜாபர்சேட்டிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா,...
May 1, 2014

சென்னை பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் இடைநீக்கம்

சென்னை பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார்.

பல்கலைப் பேராசிரியர் ராமு மணிவண்ணனுக்கு ஆதரவாகப் போராடியதாகக் கூறி அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் அனைவரையும் இடை...
May 1, 2014

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3 நாள் சுற்றுப்பயணம்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி கிராமங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பாதிப்புக்குள்ளான மக்களை, குறிப்பாக சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான்...
May 1, 2014

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து பதற்றம்

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதோடு சேர்த்து கடந்த...