ஷாப்பிங் விஷயத்தில் நானும் ஒரு சராசரிப் பெண் தான். ஷாப்பிங் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும். பிளாட்பார்ம் கடைகளில் ஷாப்பிங் செய்ய யோசிக்கவே மாட்டேன். பேரம் பேசப் பிடிக்கும். மளிகைப் பொருள்கள் வாங்கும்போதும்கூட பேரம் பேசுவேன் என்கிறார் நடிகை இலியானா.
வணிக இணையத்தளம்...
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான...
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக கூறி,...
திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதை அடுத்து முன்னாள் ஐ.ஜி. ஜாபர்சேட்டிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா,...
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி கிராமங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பாதிப்புக்குள்ளான மக்களை, குறிப்பாக சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான்...
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதோடு சேர்த்து கடந்த...