உலகம் முழுவதும் வாட்ஸ் அப் உபயோகிக்கும் பயனர்களின் எண்ணிக்கை 90 கோடியாக உயர்ந்துள்ளதாக வாட்ஸ் அப் இணை நிறுவனர் ஜான் கோம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னனி மெசெஜிங் செயலியான வாட்ஸ் அப், அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில...
சிரியாவிலிருந்து வரும், அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு பேருந்துகளில் அகதிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக்...
அமெரிக்காவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு அங்கு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின், ப்யுர்டொ ரிக்கோவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன்,...
36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவதால் தன் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ஜோதிகா கூறியிருக்கிறார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு...
செல்பேசி அழைப்பு பாதியிலேயே தடைபட்டால் கட்டணம் வசூலிக்கக் கூடாது என இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது.
செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போதே சிக்னல் கோளாறு காரணமாக அழைப்பு பாதியிலேயே தடைபட நேரிடும்....
காஷ்மீரில் எம்எல்ஏக்களுக்காக ரூ.11 கோடியில் 100 சொகுசு கார்களை வாங்க முதல்வர் முப்தி அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் பாஜ-பிடிபி கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிடிபி கட்சி தலைவர் முப்தி முகமது சயீத் முதல்வராக உள்ளார். தற்போது தனது அரசின்...
தமிழகச் சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகி வ.உ.சிதம்பரனார். இந்த நேரத்தில்...
சென்னை பல்லாவரம் நகராட்சி குறுக்குத் தெரு, பட்டேல் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளில் குழாய் கிணறுகளில் வரும் நிலத்தடி நீரில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் வாசனை கலந்து வருவதாகவும் அதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது...
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பூவனூர் என்ற இடத்தில் இன்று அதிகாலை சென்னை, எழும்பூரிலிருந்து மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த மங்களூர் விரைவு ரயிலின் கடைசி 4 பெட்டிகள் தடம் புரண்டதில் 39 நபர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து அவ்வழியே...