சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கழிப்பறை அருகே ஒரு மர்மப் பொருள் இருந்ததை சிலர் பார்த்தனர். அந்தப் பொருளில் இருந்து பீப் சத்தம் கேட்டுக்...
மணி ரத்னத்தின் புதிய படம் திட்டமிட்டபடி டிசம்பரில் தொடங்கப் போவதில்லை. மேலும் தாமதமாகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணி ரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிக்கிறார்கள். ரவி வர்மன்...
2015-18-ம் ஆண்டுக்கான நடிகர் சங்க நிர்வாகத்தினைத் தேர்வு செய்யும் தேர்தல் வரும் அக்டோபர் 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் இத்தேர்தலில் களம்காண உள்ளனர;
நடிகர்...
கேரளத்தில் கழிப்பறைகள் கட்டுதல், துப்புரவுப் பணிகள் ஆகியவற்றுக்கு ரூ.100 கோடி நிதியை அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டியிடம் மாதா அமிர்தானந்தமயி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
கேரள மாநிலம், கொல்லம் அருகே வள்ளிகாவு எனுமிடத்தில் உள்ள மடத்தில்...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்ஜோஸ் நகரில் இந்தியர்களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேராவையும் மறைமுகமாக கடுமையாக தாக்கினார்.
காங்கிரஸ்...
காவிரி நீர் விவகாரத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் அரசின் கண்ணுக்குத் தெரியவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நடுவண் அரசும், மாநில அரசும் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட...
மகளிர் சுய உதவி குழுவினருக்கு 15 கோடியில் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய ‘அம்மா கைப்பேசி திட்டம்’ விதி எண் 110-ன் கீழ் சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்தத் திட்டம் குறித்து இன்று சட்டசபையில் அறிக்கை வாசித்த முதல்வர்,
நிலக்கரி சுரங்க முறைகேட்டு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம்...
ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் பாலஸ்தீனத்தை 73-70 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
எஃப்ஐபிஏ ஆசிய கூடைப்பந்து போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி, வரும் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்,...