முன்னோர்கள் வழிபாடு என்பது உலகம் முழுவதும் இருக்கிறது. 'தமிழ் முன்னோர்கள் வழிபாடு' என்றால் என்ன என்கிற தமிழ் மெய்யியலைத் தொலைத்து பல ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்றைய நாள், ஆரியத்தின் அடிச்சுவட்டில், 'முன்னோர்கள் வழிபாட்டை' முன்னெடுக்கும்...
தீமைதான் வெல்லுமா! நானும் தீமை செய்யலாமா என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.
19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இது நன்மையானது, இது தீமையானது, என்பதற்கான அளவு கோல்: இது இவருக்கு சிறப்பாக நலம்...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, எந்தச் செயலைச் செய்ய தொடங்கினாலும் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்குவதன் காரணம் என்ன? என்ற கேள்விக்கான விடையே இந்தக் கட்டுரை.
26,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோட்பாட்டுத் தளத்தில், பிள்ளையார் சுழி என்று சொல்லிவிட்டு...
தை ஒன்று, ஆடி பதினெட்டு என்று நாளின் அடிப்படையில் விழா கொண்டாடுவது தமிழர் மரபு ஆகும். இன்று பிள்ளையார் சதுர்த்தி. பிள்ளையார் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. திதி என்கிற நிலா நாளை வைத்துக் கொண்டாடும் விழாக்கள்...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் இருவருக்கும் ஏன் கடவுளின் ஆதாரம் இல்லை? என்ற கேள்விக்கு அந்தக் களத்தில் நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர்களுக்கு இந்த மாதிரியான சிக்கல்...
வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, நிர்குண பரப்பிரம்மம், ஏதுமற்ற வெட்டவெளி இரண்டும் ஒன்றா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.
16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இரண்டும் ஒன்றுதான். வடமொழியினர் தமிழ் முன்னோர்களிடமிருந்து மிக...
வேறு ஒரு களத்தில், நீங்கள் ஒரு விடையத்திற்கு பேரறிமுகமாக இருந்தால், அது என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு நான் எழுதிய விடையே இந்தக் கட்டுரை.
15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுவது தமிழ்மரபாகும்.
தம்மின்தம்...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, இந்த பிரபஞ்ச சக்தி எனது முயற்சிகளில் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.
14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழின் ஐந்திரம் என்கிற பொருள் பொதிந்த...
சேர மண் தமிழ்த்தேயத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களையும், அவர்தம் கோட்பாடுகளையும் கொண்டாடுவதில் தலையாயது என்பதற்கு இன்றும் இந்தியாவில் ஒரேயொரு நாடாக மார்க்கியத்திற்கு களமாக அங்கே மட்டும் கம்யூனிசக் கட்சியின் ஆட்சி நடந்து...