வேறு ஒரு களத்தில், நீங்கள் ஒரு விடையத்திற்கு பேரறிமுகமாக இருந்தால், அது என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு நான் எழுதிய விடையே இந்தக் கட்டுரை.
15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுவது தமிழ்மரபாகும்.
தம்மின்தம்...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, இந்த பிரபஞ்ச சக்தி எனது முயற்சிகளில் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.
14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழின் ஐந்திரம் என்கிற பொருள் பொதிந்த...
சேர மண் தமிழ்த்தேயத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களையும், அவர்தம் கோட்பாடுகளையும் கொண்டாடுவதில் தலையாயது என்பதற்கு இன்றும் இந்தியாவில் ஒரேயொரு நாடாக மார்க்கியத்திற்கு களமாக அங்கே மட்டும் கம்யூனிசக் கட்சியின் ஆட்சி நடந்து...
என்னிடம் வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்ட, இந்தியாவில் உள்ள எந்த விடையங்கள் உங்களைச் சினமடையச் செய்கின்றன! என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு...
ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு, அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் சரி, மதங்கள் ஆனாலும் சரி, அவைகளில் அடிப்படையாகப் பொதிந்திருக்கிற கோட்பாடுகளை தமிழ் அறிவுத்தளத்தில் இருந்து பாகுபாட்டியல், முரண்பாட்டியல், வகைபாட்டியல் என்கிற மூன்றும் என்று...
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று அதிகாலை என் நண்பர் இளந்தமிழ்வேள் என்னை பேசியில் அழைத்தபோது, தூக்கம் விழிக்கா மனநிலையில் எதிர்மறைக் கோணத்தில், அவரை தவறாக, வழி நடத்திவிட்டதாக கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் அடிப்படையில் என்னால் கொஞ்ச நேரத்திலேயே...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, உறுதிப்படுத்தல் திருமணத்தில் உங்கள் துணையின் மீது உண்மையான காதல் மலர எத்தனை காலம் பிடித்தது? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: எனக்கு நடந்தது உறுதிப்படுத்தல்...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, கடவுள் இருக்கிறாரா? அப்படி இருந்தால் ஏன் இவ்வளவு அநியாயங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்? என்ற கேள்விக்கு, நான் தெரிவித்த விடையை இங்கு கட்டுரையாக்கியுள்ளேன்.
17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தம்மின்தம்...
ஆறு நாட்களில் என்னுடைய வாழ்க்கையை மாற்றுவது எப்படி? இப்படி, வேறுஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கியுள்ளேன்.
14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: 'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனெ மொழிப இயல்பு...