May 1, 2014

இன்று பிள்ளையார் சதுர்த்தி!

தை ஒன்று, ஆடி பதினெட்டு என்று நாளின் அடிப்படையில் விழா கொண்டாடுவது தமிழர் மரபு ஆகும். இன்று பிள்ளையார் சதுர்த்தி. பிள்ளையார் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. திதி என்கிற நிலா நாளை வைத்துக் கொண்டாடும் விழாக்கள்...

May 1, 2014

ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் இருவருக்கும் ஏன் கடவுளின் ஆதாரம் இல்லை?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் இருவருக்கும் ஏன் கடவுளின் ஆதாரம் இல்லை? என்ற கேள்விக்கு அந்தக் களத்தில் நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர்களுக்கு இந்த மாதிரியான சிக்கல்...

May 1, 2014

நிர்குண பரப்பிரம்மம், ஏதுமற்ற வெட்டவெளி இரண்டும் ஒன்றா?

வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, நிர்குண பரப்பிரம்மம், ஏதுமற்ற வெட்டவெளி இரண்டும் ஒன்றா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.

16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இரண்டும் ஒன்றுதான். வடமொழியினர் தமிழ் முன்னோர்களிடமிருந்து மிக...

May 1, 2014

நீங்கள் ஒரு விடையத்திற்கு பேரறிமுகமாக இருந்தால், அது என்னவாக இருக்கும்?

வேறு ஒரு களத்தில், நீங்கள் ஒரு விடையத்திற்கு பேரறிமுகமாக இருந்தால், அது என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு நான் எழுதிய விடையே இந்தக் கட்டுரை.

15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுவது தமிழ்மரபாகும். 
தம்மின்தம்...

May 1, 2014

இந்த பிரபஞ்ச சக்தி எனது முயற்சிகளில் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, இந்த பிரபஞ்ச சக்தி எனது முயற்சிகளில் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.

14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழின் ஐந்திரம் என்கிற பொருள் பொதிந்த...

May 1, 2014

தமிழ்த்தேயத்தில் வந்தாரை வாழவைப்பதில் முதன்மையானது சேரநாடோ!

சேர மண் தமிழ்த்தேயத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களையும், அவர்தம் கோட்பாடுகளையும் கொண்டாடுவதில் தலையாயது என்பதற்கு இன்றும் இந்தியாவில் ஒரேயொரு நாடாக மார்க்கியத்திற்கு களமாக அங்கே மட்டும் கம்யூனிசக் கட்சியின் ஆட்சி நடந்து...

May 1, 2014

இந்தியாவில் உள்ள எந்த விடையங்கள் உங்களைச் சினமடையச் செய்கின்றன!

என்னிடம் வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்ட, இந்தியாவில் உள்ள எந்த விடையங்கள் உங்களைச் சினமடையச் செய்கின்றன! என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு...

May 1, 2014

உலகின் மூன்று கோட்பாடுகள்!

ஒட்டுமொத்த உலகிலும் பல்வேறு, அரசியல் நிலைப்பாடுகள் ஆனாலும் சரி, மதங்கள் ஆனாலும் சரி, அவைகளில் அடிப்படையாகப் பொதிந்திருக்கிற கோட்பாடுகளை தமிழ் அறிவுத்தளத்தில் இருந்து பாகுபாட்டியல், முரண்பாட்டியல், வகைபாட்டியல் என்கிற மூன்றும் என்று...

May 1, 2014

கணியன் பூங்குன்றனாருடன் சந்திப்பு

22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று அதிகாலை என் நண்பர் இளந்தமிழ்வேள் என்னை பேசியில் அழைத்தபோது, தூக்கம் விழிக்கா மனநிலையில் எதிர்மறைக் கோணத்தில், அவரை தவறாக, வழி நடத்திவிட்டதாக கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் அடிப்படையில் என்னால் கொஞ்ச நேரத்திலேயே...