May 1, 2014

மனிதர்களைப் பற்றி நீங்கள் அறிந்த சில உளவியல் உண்மைகளைக் கூற முடியுமா?

வேறொரு தளத்தில், மனிதர்களைப் பற்றி நீங்கள் அறிந்த சில உளவியல் உண்மைகளைக் கூற முடியுமா? என்று என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: இன்றைய நாளில், ஐரோப்பிய இயல்அறிவு (சயின்ஸ்) சார்பில், உளவியல்...

May 1, 2014

தமிழ்மொழி போலவே, தமிழ்இனமும் தனித்துவமானதே

உலக அறிஞர்களால் தமிழ் குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலாமல் போனது என்கிற செய்தி போலவே தமிழ் இனஅடிப்படை குறித்த ஆய்விலும் அதே இடர்பாடு தொக்கி நிற்பதை தெரிவிக்க வருவதே இந்தக் கட்டுரை.  

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கீழ்கண்ட இணைப்பில் உள்ள,...

May 1, 2014

நீங்கள் இந்தியாவின் தலைமைஅமைச்சராக இருந்தால்!

நீங்கள் இந்தியாவின் தலைமைஅமைச்சராக இருந்தால் மக்களுக்காக என்ன செய்வீர்கள்? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கியுள்ளேன்.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நான் தமிழன். அதுமட்டுமல்லாமல், தமிழ் என்னுடைய...

May 1, 2014

விஷயம் என்ற பொருளில் பயன் படுத்தத்தக்க தமிழ் சொல் என்ன?

விஷயம் என்ற பொருளில் பயன் படுத்தத்தக்க தமிழ் சொல் என்ன? விடயம் என்று எழுதுவது நாராசமாக இருக்கிறது. சில சமயங்களில் விஷயம் என்ற சொல்லை பயன்படுத்தாமல் எண்ணியதை வெளிப்படுத்தமுடியவில்லை. என்று வேறு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக்...

May 1, 2014

பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது?

பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான...

May 1, 2014

இலட்சியத்தை அடைய எவ்வாறு செயல்பட வேண்டும்? தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட என்ன செய்ய வேண்டும்?

இலட்சியத்தை அடைய எவ்வாறு செயல்பட வேண்டும்? இரண்டு அல்லது மூன்று நாட்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன், பின்பு தொய்வு ஏற்படுகிறது. தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட என்ன செய்ய வேண்டும்? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை...

May 1, 2014

உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி?

உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: முதலில் மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்ற...

May 1, 2014

இறைவனின் படைப்பில் நீங்கள் கண்டு வியந்தது என்ன?

இறைவனின் படைப்பில் நீங்கள் கண்டு வியந்தது என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்;கின்றேன்.

23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இறை, கடவுள், தெய்வம் என்பன பொருள் பொதிந்த தமிழ்ச் சொற்கள்....

May 1, 2014

கடவுளுக்கும் மனித அறிவுக்கும் என்ன தொடர்பு?

கடவுளுக்கும் மனித அறிவுக்கும் என்ன தொடர்பு? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கி இருக்கின்றேன்.

23,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இதுவரை பல்வேறு தளங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே...