May 1, 2014

பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- ஐந்திரம்!

நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வௌ;வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை...

May 1, 2014

பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- முத்தமிழ்!

நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வெவ்வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை...

May 1, 2014

பலநூறு தமிழ்ச்சொற்களின் வரையறைகள் வரிசையில், இயல்!

நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பார்ப்பனியம், ஐரோப்பியம், மார்க்சியம், வெவ்வேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில் மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை...

May 1, 2014

முன்னோர்கள் வழிபாட்டில் தமிழும் ஆரியமும்

முன்னோர்கள் வழிபாடு என்பது உலகம் முழுவதும் இருக்கிறது. 'தமிழ் முன்னோர்கள் வழிபாடு' என்றால் என்ன என்கிற தமிழ் மெய்யியலைத் தொலைத்து பல ஆயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்றைய நாள், ஆரியத்தின் அடிச்சுவட்டில், 'முன்னோர்கள் வழிபாட்டை' முன்னெடுக்கும்...

May 1, 2014

தீமைதான் வெல்லுமா! நானும் தீமை செய்யலாமா?

தீமைதான் வெல்லுமா! நானும் தீமை செய்யலாமா என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.

19,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இது நன்மையானது, இது தீமையானது, என்பதற்கான அளவு கோல்: இது இவருக்கு சிறப்பாக நலம்...

May 1, 2014

எந்தச் செயலைச் செய்ய தொடங்கினாலும் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்குவதன் காரணம் என்ன?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, எந்தச் செயலைச் செய்ய தொடங்கினாலும் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்குவதன் காரணம் என்ன? என்ற கேள்விக்கான விடையே இந்தக் கட்டுரை.

26,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோட்பாட்டுத் தளத்தில், பிள்ளையார் சுழி என்று சொல்லிவிட்டு...

May 1, 2014

இன்று பிள்ளையார் சதுர்த்தி!

தை ஒன்று, ஆடி பதினெட்டு என்று நாளின் அடிப்படையில் விழா கொண்டாடுவது தமிழர் மரபு ஆகும். இன்று பிள்ளையார் சதுர்த்தி. பிள்ளையார் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. திதி என்கிற நிலா நாளை வைத்துக் கொண்டாடும் விழாக்கள்...

May 1, 2014

ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் இருவருக்கும் ஏன் கடவுளின் ஆதாரம் இல்லை?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் இருவருக்கும் ஏன் கடவுளின் ஆதாரம் இல்லை? என்ற கேள்விக்கு அந்தக் களத்தில் நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர்களுக்கு இந்த மாதிரியான சிக்கல்...

May 1, 2014

நிர்குண பரப்பிரம்மம், ஏதுமற்ற வெட்டவெளி இரண்டும் ஒன்றா?

வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, நிர்குண பரப்பிரம்மம், ஏதுமற்ற வெட்டவெளி இரண்டும் ஒன்றா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையே இந்தக் கட்டுரை.

16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இரண்டும் ஒன்றுதான். வடமொழியினர் தமிழ் முன்னோர்களிடமிருந்து மிக...