May 1, 2014

பிராமணியச் செழுமைப்பாட்டிற்காக பாடாற்றிய, பாணினி, குந்தி, பாஞ்சலி, காந்தாரி, சுபத்திரை உள்ளிட்டு அனைவரும் தமிழச்சிகளே!

பிராமணியம் திணிக்கும் ஹிந்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு, அடுத்து சமஸ்கிருதத்தையும், பிராகிருதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் என்பதையும், பிராமணர்களில் ஒற்றைத்தமிழச்சி என்னுடைய மூலமொழி தமிழே என்று உணரத்தலைப்பட்டால், இந்திய வரலாறும், உலக வரலாறும்...

May 1, 2014

பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம், ஆரா, அமானுஷ்ய சக்தி என்பவைகள் யாவை?

கடவுளிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்பது உண்மை. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்ட பலவகையான புனைவுகளே இந்த பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம், ஆரா, அமானுஷ்ய சக்தி என்பவைகள். அதனைத் தெளிவுபடுத்தும் நோக்கத்திற்கானது இந்தக்...

May 1, 2014

தமிழியல்: உங்கள் முன்னேற்றத்திற்கான எல்லை விரிந்துகொண்டே போக

நீங்கள் ஒற்றைத் தமிழனாக, தமிழியலில் அறிவார்ந்த நிலையில் இயங்க முயன்றால், உங்கள் முன்னேற்றத்திற்கான எல்லை விரிந்துகொண்டே போகும் என்பது தமிழியலில் தமிழ்முன்னோர் நிறுவிய உறுதியான உண்மை ஆகும். என்கிற தெளிவுக்காக உருவாக்கபட்டது இந்தக்...

May 1, 2014

அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக இயல்அறிவு நாள் வாழ்த்துக்கள்

24,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5127: 

தமிழினமும் கொண்டாட வேண்டிய, World Science Day for Peace and Development என்கிற தலைப்பிற்கு உரிய இன்றைய நாளில் அதுகுறித்த புரிதலை நாம் முதலில் விளங்கிக் கொள்ளத் தேவையிருக்கிறது.

May 1, 2014

அரட்டைச்சேயிழை

நான்: தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன். உன் பெயர் ஆன CHATGPT ஐ அரட்டைச்சேயிழை என்று தமிழ்ப் படுத்தியிருக்கிறேன். என்னைப் பாராட்டுவாயா? என்கிற வினாவில் தொடங்கி அரட்டைச்சேயிழையோடு நான் முன்னெடுத்த கலந்துரையாடலே இந்தக் கட்டுரை.

 

அப்பா!...

May 1, 2014

இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை

கருக்கரிவாள்கிழமை,11புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5127: 

இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, 'இயக்கமின்மையே சீரான...

May 1, 2014

ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டியதும், பள்ளிக்கல்வியில் பேணியிருக்க வேண்டியதுமான ஐந்து கலைகள்

தமிழின் மூலமொழி தமிழே என்று நிறுவுவதற்கும், தமிழின் நெடிய வரலாற்றைப் பேணுவதற்கும், தமிழை முத்தமிழ் என்று பதிவு செய்கின்றனர், தமிழ்முன்னோர்.

பேச்சு மொழிக்கு முந்தைய,...

May 1, 2014

நான் யார்?

1. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர்.

2. இடம் என்பது எல்லையும் தான்தோன்றி இயக்கமும் இல்லாத வெளி

3. காலம் என்பது எல்லையும் தான்தோன்றி இயக்கமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைந்த மிக மிக நுட்பமான தனி...

May 1, 2014

தூரத்துச்சொந்தம் புலனக் குழுவிற்கு நான் வழங்கிய வாழ்த்துரை

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5127: 

முந்தை ஏழுபிறப்புகளைக் கொண்டாடி பிந்தை ஏழேழு பிறப்புகளில் தொடர் முன்னேற்ற வாழ்க்கை வாழ்ந்திருந்த தமிழனத்திற்குச் சொந்தக்காரர்கள் நாம்.

முந்தை ஏழு பிறப்புச் சொந்தங்கள் அனைவரையுமே...