விசும்பு:
குறிஞ்சித்திணைக் கடவுள்கூறு தெய்வம் சேயோனின் மாட்சிக்குரியவற்றுள் முதலாவது உடல்நலம்.
உடல்நலம் பேணலின் அடிப்படைத் தேவைகள் ஆன- உணவு உடை இருப்பிடம்...
ஐம்பொழுது:
1.கிழமை: செவ்வாய்க்கிழமை
2.நாள்: 17
3.மாதம்: பங்குனி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872665
1. மனித வாழ்க்கையின் நோக்கம்
ஐம்பொழுது:
1.கிழமை: ஞாயிற்றுக்கிழமை
2.நாள்: 08
3.மாதம்: பங்குனி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872656
1. பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு பத்தாம் வகுப்பு படிக்க வேண்டும். பத்து...
நான் விரும்பிப் பயணிப்பது பேருந்தில்தான். எப்போதுமே- நான் செல்லவிருக்கிற பேருந்து நான் பேருந்து நிறுத்தம் சென்றதும் உடனடியாக வந்து விடும்.
நேற்று நடந்ததும் அதுதான்!
என் மகளும் என் மருமகனும் பேரப் பிள்ளைகளும் மேட்டூர்அணையில்...
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
குமரிநாடன் உரை:
தொன்மையென அனைவரும் அறிந்த ஞயிறு, கோள்களுக்கு முதன்மையானது போல, தமிழ்எழுத்துக்களுக்கு முதலாவது என்று கொண்டாடத்தக்கது அகரம்.
தமிழ் எழுத்துக்களுக்கெல்;லாம்...
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
குமரிநாடன் உரை:
வேண்டாமைகளைத் தரவியலாது, வேண்டுதலைக் கொடுக்க முடிகிற இருப்பு ஆகிய கடவுள்கூறுதெய்வம் தமிழ் என்று, புரிந்து கொண்டவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பம்...
தமிழ்முன்னோர் நிறுவியுள்ள, 'முதனெப்படுவது இடமும் காலமும்' என்கிற இருமெய் கோட்பாட்டின் அடிப்படையில். அறிவையும் இடத்தின்கூறு ஆகவும், காலத்தின் கூறு ஆகவும் வகைப்படுத்;தி ஆயும்போது, இடத்தின்கூறு ஆன அறிவுக்கு ஆழஅறிவு என்றும், காலத்தின்கூறு ஆன அறிவுக்கு அகலஅறிவு...
உலகம் அஞ்சிய சாத்தான் யாரென்று தெரிந்தால் வியந்து போவீர்கள்! என்கிற கட்டுரையின் இரண்டாவது பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்தக் கட்டுரை: சாத்து, சாத்தனார், சாத்திரம் என்று தமிழ்முன்னோர் நிறுவிய...