நேர்மறையான எண்ணமும், எதிர்மறையான எண்ணமும் நம் மனதில் உதிக்கின்றன. ஆனால் அதிகமாக எதிர் மறையான எண்ணமே நம்மை ஆட்கொள்கிறது ஏன்? என்று என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு உருவாக்கப்பட்டது இந்தக்...
உலகினர் கொண்டிராத, தமிழ்முன்னோர் மட்டுமே நிறுவியுள்ள இயல்கணக்கை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127:
இயல்பை ஆய்வது இயல்அறிவு (சயின்ஸ்) என்கிற...
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127:
"உங்கள் தேவை எதுவானாலும் அதைக் கடவுளிடம் இருந்து கேட்டுப்பெறுவதற்கு நீங்கள் கட்டி ஓதியிருக்க வேண்டிய மாண்புச்சொற்களே மந்திரம்."
தெளிவான...
உங்கள் முன்னேற்றத்திற்கான திறவுகோல் வெறுமனே ஒன்னே முக்கால் அடி தொலைவில்தான் வைக்கப்பட்டுள்ளது. அந்தத் திறவுகோலைப் பார்த்தவர்கள் உண்டு. அந்தத் திறவுகோலை எடுத்துப் பார்த்தவர்களும் உண்டு. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக அந்தத் திறவுகோல் என் முன்னேற்றத் திறப்பிற்கானது என்று...
09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127:
'இதுவரை உங்களுக்குக் கிடைத்தவை அனைத்தும், நீங்கள் கடவுளிடம் கேட்டவை மட்டுமே. உங்கள் தேவை எதுவானாலும் கட்டாயம் வேண்டும் என்று கடவுளிடம் கேளுங்கள். அத்தனையும் உறுதியாகக்...
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5127:
உங்கள் பிள்ளைகளுக்கு, உங்களின் முதல்உடைமையான தமிழ்மொழியில் பெயர் சூட்டி, அந்தப்பெயர் உங்களாலும், உற்றார் உறவினராலும் ஒலிக்கப்படும் அளவிற்கு உங்களுக்கு,
நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம், உலக மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில், மலைப்புகளில், தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைக் கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு சொல்லாக வரையறை...
திருக்குறளின் முதலாவது அதிகாரம், கடவுள்கூறு தெய்வமாக தமிழ்முன்னோர் கொண்டாடி இருந்த, தமிழைப் போற்றுவதற்கானதே என்று தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இது...
ஞானம் என்பது தமிழ்ச்சொல் அன்று. ஞானம் என்கிற சொல்லுக்குப் பொருள் தேடும் முயற்சிக்கு, உங்கள் சொந்த உழைப்பில் இருந்து ஒரு ஆதாயத்தை எடுத்து, ஞானம் என்கிற சொல் உருவாக்கத்திற்கு பங்களித்த முதலாவது மொழியினத்திற்குப், புலமைஆதாயமாக கடவுள் பகிரும் என்கிற விழிப்புணர்வைத்...