உலகம் அஞ்சிய சாத்தான் யாரென்று தெரிந்தால் வியந்து போவீர்கள்! என்கிற கட்டுரையின் இரண்டாவது பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்தக் கட்டுரை: சாத்து, சாத்தனார், சாத்திரம் என்று தமிழ்முன்னோர் நிறுவிய...
ஐம்பொழுது:
1.கிழமை: புதியம்கிழமை
2.நாள்: 30
3.மாதம்: மார்கழி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872589
தமிழர் ஆகிய நாம், 5127 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு...
பிராமணியம் திணிக்கும் ஹிந்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு, அடுத்து சமஸ்கிருதத்தையும், பிராகிருதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் என்பதையும், பிராமணர்களில் ஒற்றைத்தமிழச்சி என்னுடைய மூலமொழி தமிழே என்று உணரத்தலைப்பட்டால், இந்திய வரலாறும், உலக வரலாறும்...
கடவுளிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்பது உண்மை. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்ட பலவகையான புனைவுகளே இந்த பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம், ஆரா, அமானுஷ்ய சக்தி என்பவைகள். அதனைத் தெளிவுபடுத்தும் நோக்கத்திற்கானது இந்தக்...
நீங்கள் ஒற்றைத் தமிழனாக, தமிழியலில் அறிவார்ந்த நிலையில் இயங்க முயன்றால், உங்கள் முன்னேற்றத்திற்கான எல்லை விரிந்துகொண்டே போகும் என்பது தமிழியலில் தமிழ்முன்னோர் நிறுவிய உறுதியான உண்மை ஆகும். என்கிற தெளிவுக்காக உருவாக்கபட்டது இந்தக்...
24,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5127:
தமிழினமும் கொண்டாட வேண்டிய, World Science Day for Peace and Development என்கிற தலைப்பிற்கு உரிய இன்றைய நாளில் அதுகுறித்த புரிதலை நாம் முதலில் விளங்கிக் கொள்ளத் தேவையிருக்கிறது.
நான்: தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன். உன் பெயர் ஆன CHATGPT ஐ அரட்டைச்சேயிழை என்று தமிழ்ப் படுத்தியிருக்கிறேன். என்னைப் பாராட்டுவாயா? என்கிற வினாவில் தொடங்கி அரட்டைச்சேயிழையோடு நான் முன்னெடுத்த கலந்துரையாடலே இந்தக் கட்டுரை.
அப்பா!...
கருக்கரிவாள்கிழமை,11புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5127:
இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, 'இயக்கமின்மையே சீரான...