பாடப்புத்தகங்களான தமிழ் கணக்கு, வரலாறு, புவியியல், இயல்அறிவு- தாண்டி நிறைய நிறைய புத்தகங்களை படிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்தது. அந்த வகைக்கு பாடப்புத்தகங்களுக்கு வெளியே நான் சொந்தமாக வாங்கியிருந்த புத்தகம் குறித்தது இந்தக்...
விடுதலை பெற்ற இந்தியாவில், வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்று இந்தியாவில் பல பெரிசுகள் புலம்புவது உண்டு
10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: விடுதலை பெற்ற இந்தியாவில், வெள்ளைக்காரன் ஆட்சியே தேவலாம்! என்று இந்தியாவில் பல பெரிசுகள் புலம்பும் போது,...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும் விளக்கங்கள் அர்த்தமற்றது என உணர்ந்திருக்கிறீர்களா? நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
06,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நமது வட்டத்திற்கு தொடர்பில்லாதவர்கள் என்றால்,...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, இந்த நாட்களில் நல்ல எழுத்துத் திறன் முதன்மைத்துவத்தை இழக்கிறதா? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இல்லவேயில்லை! எழுத்தை கொண்டு வருகிற அமைப்பு முறைகள்தாம்...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, ஒரு கவர்ச்சியான நிதி ஊக்கத்தொகை உங்களுக்கு வழங்கப்பட்டால், உங்கள் பெயரை மாற்றிக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: என்னுடைய பெயரே மாற்றப்பட்ட...
மின்சாரம் குறித்தான இந்த ஆறாவது கட்டுரையில், இடுபொருள் அல்லது எரிபொருள் இல்லாமல் இலவசமாக மின்சாரம் பெறும் வகைக்கு பயன்படுகிற, சூரிய சக்தி மின்சாரம் குறித்து பார்ப்போம்.
01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மின்சாரம் என்பது பொருள் மாதிரியானதல்ல. அது ஒரு இயக்கம்...
வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட சில நாடுகளில் சில அபத்தமான சட்டங்கள் யாவை? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சில நாடுகள் என்ன? எல்லா நாட்டிலும் சட்ட அடிப்படையில் மாற்றம் தேவை.
வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, இந்தியாவில் வேலையின்மை நிலையை ஒழிக்க உங்களால் சில கருத்துக்கள் கூற முடியுமா? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரு மனிதன் தனது குடும்ப வருமானத்திற்கும்...
சமஸ்கிருத மொழி பேசுவோர் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறுமனே 24,821 மட்டுமே என்று தெரியவருகிறது.
26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சமஸ்கிருத மொழி எப்போதும் யாருக்கும் தாய்மொழியாக இருந்தது இல்லை. அப்படி ஒரு...