தன்னுடைய அடுத்தப் படத்தில் அமலா நடிப்பதை கமல் உறுதி செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் கூறியதாவது:
பல ஆண்டுகளுக்குப் பிறகு அமலாவுடன் தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன். ஜரினா வஹாப்பும்...
ஜிகிர்தண்டா படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர் பாபி சிம்ஹா. சமீபத்தில் வெளியான மசாலா படத்தில் வில்லனாக நடித்தார்.
தற்போது கோ-2, உறுமீன், பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
சக்திவேல்...
பிரான்ஸைச் சேர்ந்த இயக்குநர் ழாக்அடியார்ட் இயக்கிய தீபன் படம், கான்ஸ் விழாவின் சிறந்த திரைப்படத்துக்கான, உலக அரங்கில் மிக உயரியதாக கருதப்படும் தங்கப்பனை விருதை வென்றது.
இதில் ஷோபா சக்தி, காளீஸ்வரி சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை, வருகிற தீபாவளியை முன்னிட்டு நடிகர்...
தனுஷின், ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’. கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவாகியுள்ளது. வெற்றிமாறன்...
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஜல்லிகட்டு தொடர்பான புகைப்படக் கண்காட்சியை கமல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர...
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமண நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமண நிகழ்ச்சியைப் படம் பிடிக்க சென்ற...
காக்கா முட்டை மணிகண்டனின் அடுத்தப் படமான குற்றமே தண்டனை இன்று மும்பை திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. இதுதவிர மேலும் பல படவிழாக்களில் திரையிடத் தயாராக உள்ளது.
அடுத்ததாக கேரளாவில் நடக்கும் சர்வதேசப் படவிழாவில் குற்றமே தண்டனை...
திருமலை ஏழுமலையானை நடிகை தீபிகா படுகோனே வியாழக்கிழமை வழிபட்டார்.
ஏழுமலையானை தரிசிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே புதன்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் உள்ள தங்கும் விடுதியில் அவர் தங்கினார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை...