ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் எந்திரன் படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினிகாந்த்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர்வெள்ளம்குமார்...
ரஜினிகாந்தின், எந்திரன்-2 பட வேலைகள் தொடங்கியுள்ளன. இதன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்தார். இரண்டாம் பாகத்தில் வேறு நடிகையைத் தேர்வு செய்கின்றனர்.
இரண்டு கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....
எந்திரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்திரன் 2 படத்தில் மீண்டும் ஷங்கரும் ரஜினியும் இணைகிறார்கள். ஏமி ஜாக்ஸன் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்-டிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்...
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் தர்மதுரை படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணி கரம்கோர்த்துள்ளது. இதற்கு முன்பு இருவரும், இடம்பொருள் ஏவல் படத்தில்...
அமெரிக்காவில் பிறந்த ஜியா கான் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த வழக்கில்,நடிகர் சூரஜ் பஞ்சோலியுடனான உறவு முறிவே அவரது மரணத்துக்குக் காரணம் என்று...
சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் ஷாருக்கான் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
சென்னையில் சென்ற வாரம் பெய்த கனமழையால் நகரம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பலரும் நிவாரண உதவி அளித்து வருகிறார்கள்.
சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சமீபத்தில் இணைய தளம் ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டியில், பலத்த மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்துள்ளது. அரசு நிர்வாகம் முழுமையாகச்...
தொடர் கன மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததால் செய்வதறியாது தவிக்கும் சென்னை மக்களுக்காக தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறார்கள்.
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் சென்னை மக்களுக்காக ரூ.25 லட்சம் வழங்குவதாக...
புதுமுகம் பாலகிருஷ்ணா, வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் போன்றோர் நடிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம, மாலை நேரத்து மயக்கம்.
கதையை செல்வராகவன் எழுதியுள்ளார். இசை அம்ரித். இப்படத்தின் புதிய டீசர்...