நடிகை அசின் திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்தார்.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004-ஆம் ஆண்டில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு...
பொங்கல் திருவிழாவையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த அரசு அனுமதித்துள்ளது. தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது 5வது...
நலிந்த நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது என, நடிகை கோவை சரளா கூறினார்.
இதுகுறித்து நடிகை கோவை சரளா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொடங்கப்பட்ட குருதட்சணை திட்டத்தின் ஒரு பகுதியாக...
சென்ற ஆண்டு காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ், இந்த ஆண்டு பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் படத்தைத் தயாரிக்கிறார்.
அம்மா கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. சமுத்திரக்கனி, அமலா...
பீப் பாடல் தொடர்பாக இனிமேல் வழக்குப் பதிவு செய்யக்கூடாது: உயர் நீதிமன்றத்தில் சிம்பு மனு
‘பீப்’ பாடல் தொடர்பாக இனிமேல் எந்தக் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புமாறு தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிடக் கோரி...
இன்று ஏ.ஆர். ரஹ்மானின் 49-வது பிறந்தநாள். இதனையொட்டி சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ரஹ்மானும் ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு...
13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 6 முதல் 13 வரை நடைபெறுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் முக்கிய திரை விழாவான இதில், திரை ஆர்வலர்கள், விமரிசகர்கள், திரைப்படக் கல்லூரி மாணவர்கள், திரைத் துறையினர், ரசிகர்கள் என பரவலாக பங்கேற்று...
தனுஷ் படங்களுக்குச் சமீபகாலமாக அனிருத்தான் இசையமைத்து வந்தார். தனுஷின் அடுத்தப் படமான கொடி படத்துக்கும் அனிருத்தான் இசை என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அனிருத்துக்குப் பதிலாக சந்தோஷ் நாராயணன் கொடி படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின்,
படமுன்னோட்டத் துண்டு, நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதுபற்றி கவிஞர் தாமரை, தன் முகநூலில் பதிவு செய்ததாவது:
திசம்பர்31...