08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை வரலட்சுமி, 'போடா போடி' படத்தின் மூலம் கதைத்தலைவியாக அறிமுகமானார். அதன் பின் வந்த நல்ல வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது அதிகமாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'சர்கார்', 'சண்டக்கோழி 2'...
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தது . இந்த நிகைழ்ச்சியில் பங்குபெற்ற அத்தனை பிரபலங்களும் பிக் பாஸ் என்ற ஒரு குரலுக்கு கட்டுப்பட்டனர்.
கர கரவென கம்பீரமான அந்த...
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை அமலாபால் நடித்த முதல்படமான 'சிந்து சமவெளி' கடும் சர்ச்சையில் தொடங்கினாலும் அடுத்து அவர் நடித்த 'மைனா' சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. அதன்பிறகு முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடிக்கவில்லை யென்றாலும் கணிசமான...
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கு திரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி தந்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, பூனம் பாண்டே ஆகியோர் நடித்திருந்த இப்படம் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கடந்தாண்டு,...
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு இன்னமும் பங்கேற்காத நிலையில், வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வடிவேல்...
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் கிழமை வெளியாக இருக்கிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ள தமன்னா அளித்த பேட்டி:
இதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி...
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிகராக 30 ஆண்டுகளுக்கு மேல் கலக்கி கொண்டிருந்தவர் சிவக்குமார்.
இப்போது அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி பிரபல கதைத்தலைவர்களாக அசத்திக் கொண்டிருப்பதால், நடிப்பதில் இருந்து ஒதுங்கிவிட்டார். சிறந்த...
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொடர் நடிகை பவானி ரெட்டி, தனது தாய் தந்தையரின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது திருமணத்திற்கு தயராகியுள்ளார்.
தெலுங்கு நடிகை ஆன பவானி சங்கர் தற்போது தமிழில் வரவேற்புள்ள தொடரான சின்னதம்பியில் நடித்து வருகிறார். இவர் கடந்த...
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக விற்பனையான நாவல்...